வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதெல்லாம் பழைய கதை. இப்பொழுது எல்லாம் எங்கு பார்த்தாலும் குற்றவாளிகள் தான் அதிகம். ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது என்று இன்று சட்டத்தை மாற்ற வேண்டும். மேலும் ஞானவேல் தேசத்திற்கு கலந்து ஏற்படுத்த வேண்டும் என்று தோரணையில் படத்தை எடுத்துள்ளார். இவாஞ்சலிஸ்ட்கள் வந்து தான் இந்தியாவில் கல்வி கற்பித்தார்கள் என்ற எந்த வயதில் படத்தை இயக்கி உள்ளார். 5000 வருடங்களுக்கு முன்பே நம் நாட்டில் பல்கலைக்கழகங்களில் இருந்து உள்ளன, கல்வியில் நாம் உலகத்துக்கே முன்னோடியாக இருந்திருக்கும் என்பதை மறந்து விட்டார் இவர். வெளிநாட்டவர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு இவ்வாறு படம் எடுத்திருக்கிறார். ரஜினியின் அறியாமல் நடித்துள்ளார். மோசமான படம்.
வழக்கமாக படம் வரும் நேரத்தில் அரசியல் பேசி படத்தை ஓட வைக்க பார்ப்பார் ரஜினி. அந்த ஐடியா காலாவதி ஆகிவிட்டதால் இம்முறை மருத்துவமனை / சிகிச்சை என்னும் ஐடியாவை கையில் எடுத்து இருக்கிறார்
என்னைக்குதான் ஞானவேல் ஞானத்தோட படம் எடுக்க போறாரோ? நீட் எக்ஸாம் னால செருப்பு தைக்கிற தொழிலாளி யின் மகனிலிருரந்து அடித்தட்டு மக்களின் பசங்க வரை டாக்டர் படிப்பு படிக்க முடியுது. அந்த நிஜத்தை மாத்தி கார்பொரேட் கம்பெனி ரெட் ஜெய்ன்ட் க்கு ஜால்ரா அடிக்கிற மாதிரி எடுத்துருக்கறது ஒரு சாதனையா? கார்பரெட் னா அம்பானி அதானி மட்டும்தான் சொல்றனுங்க. காசுக்கு விலை போன பொய்யயை நிஜமாக சித்தரிக்கும் ஒரு தி மு க கொத்தடிமை
கிறுக்கு பு மாதிரி பேசாத நீட் தேர்வுனால எந்த ஏழை பயன் அடைச்சிருக்க அறிய வகை 8% ஏழையா
கிறுக்கு மாதிரி பேசாத நீட் தேர்வுனால எந்த ஏழை பயன் அடைச்சிருக்க அறிய வகை 8% ஏழையா
சிவாஜி க்கப்புரம், சமுதாய பிரச்சினையை மையப்படுத்திய படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் இன்னமும் ஆழமாகவும், உணர்வு பூர்வமாகவும் அலசியிருக்கும் ஞானவேலை கட்டி பிடித்து வாழ்த்தனும். இவ்ளோ சீரியஷான சிந்தனையை ரஜினியிசம் குறையாமல் எப்படி கொடுக்க முடிந்தது? நடிகர்கள் தேர்வு அற்புதம் குறிப்பாக ஹார்லிக்ஸ் பகத்பாசில்.. தலைவருக்கு இணையாக கைதட்டல் பெறுகிறார். குறை என்று தேடினால், ரஜினி தனி ஒருவராக வில்லன்கள் கோட்டைக்குள்ளேயே போய் துவம்சம் செய்வதுதான். இதை நெல்சன் சாமர்த்தியமாக கையாண்டார். "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" எனும்படி லட்சங்களில் கடன்பட்டு தன் பிள்ளைகளை படிக்க வைக்கும் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் சந்திக்கும் ஏமாற்றங்கள் அவமானங்கள் வேதனைகளை வேர் வரை சென்று அலசியிருக்கும் "" வேட்டையனு"க்கு நன்றி சொல்வோம். வேட்டையன்? வேற மாதிரி அனுபவம். சூப்பர் ஸ்டாரு கண்ணா.. சும்மா ச்சூடு கண்ணா 4.3/5 வ.ராசகோபாலன்
எப்புட்றா, செகண்ட் ஹாஃப் உட்கார முடியலடா சாமி.
தமிழனை வைதது காசு பார்க்கும் இந்த கோலிவுட்ல் இந்த படத்தில் எத்தனை தமிழர்கள் நடித்துள்ளார்கள்?? குறுகியகண்ணோட்டம் அல்ல. யதார்த்தம் எல்லாவற்றிலும் காசு பார்க்கனும் என்ற எண்ணம் தான்
ஒரு கற்பழிப்பு நடந்துட்டு கொலையும் எயறானுகளே பாவிகள் அவளெண்ண்ட பாவம் செயதாள வரவர செய்தித்தாள் தொறந்தாலே அசிங்கம் இந்த செய்திகளேதான் உலா வரது கற்பழிச்சால் கட்டாயம் அந்த வேரிநாய்களை சுட்டுக்கொல்லவேண்டும்
இந்த படம் ஓடாது.
எனக்கு அடிக்கடி ஒடம்பு சரியில்லாம போகுது ...... நான் உசுரோட இருந்து நடிக்கிறவரைக்கும் எனது ரசிகர்கள் என் படத்தை வெற்றிகரமா ஓட்ட பெரிய மனசு பண்ணனும் ....
Why do you want to tell the entire story? Are doing this for other movies?
மேலும் செய்திகள்
மனசிலாயோ! 'வேட்டையன்' பராக்... பராக்... பராக்
06-Oct-2024