வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அப்படி அறிக்கை கொடுத்தாலும் மீண்டும் அது உண்மையா என்று மத்திய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். திமுக என்றாலே பொய் பித்தலாட்டம் கட்சி.
ஏன் ஹிந்து தெய்வங்கள் இத்தனை இருந்தும் கோவில் சொத்துக்களை சுரண்டி உண்ணும் பெருச்சாளிகளை கண்டுகொள்வதில்லை ????
புனித பயணத்துக்கு சென்றவர்கள் போன வருஷம் கடுமையான வெய்யிலில் ஆயிரக்கணக்கானோர் சுருண்டு விழுந்து இறந்தபோதும் கடவுள் கண்டுக்கலியே ..இந்த மாதிரி விஷயங்களில் எல்லா கடவுள்களும் செக்குலர் தான்
நாலு ஐந்து பேர் அமர்ந்து இப்பொது இடது வலது கைகளால் கணக்கை எழுதி தயாராக வைப்பார்கள் பாருங்கள் அங்கே தான் நிற்கிறது திராவிடம்.
என்றாய்க்கு மஞ்ச துண்டு ஓங்கோல் திருடன் பதவிக்கு வந்ததோ அன்று பிடித்தது கேடு கோயில் சொத்துகளுக்கு. இது வரை சுரண்டப்பட்ட மதிப்பு 10000 கோடி அல்லது உலகளவில் மதிப்பு விடியலின் சொல்படி குறைந்தது ஒரு த்ரில்லியன் டாலர் மதிப்பு. இதில் அந்த ஆள் உண்மை விளம்பி. அடித்த சொத்தை வைத்து முழு ஆந்திராவிற்கும் 5 ஆண்டுகள் வரி விதிக்காமல் ஓங்கோல் உட்பட ஆந்திரா மக்களுக்கு நல திட்டஙகள் நீர் பாசனம் கல்வி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தல் முதலியன பட்ஜெட் என்ற பெயரில்வரி விதிக்காமல் செய்யமுடியும். அந்த திட்டத்துடன் தான் விடியல் அப்பா அப்பாவின் அப்பா அப்பப்பா தமிழ்நாட்டை ஆடுகளமாக்கி முன்னோட்டம் பார்த்திருக்கிறார்கள். இன்னும் கூன்ஜி குழுவான் பாக்கி இருக்கு சுரண்ட.
தேர்தல் வருகிறது, செலவுக்கு பணம்வேணும், யார் கிட்டையும் எதுவும் முடியாது, அப்புறம் இப்ப நடக்கிற தேர்தல் எத்தனை நாளைக்கோ,, அல்லது எத்தனை nimishaththukko?/
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான இடம் நயினார் மகன் பாலாஜிக்கு மாறியது எப்படினு விசாரிக்கணும்
மீனாட்சி அம்மன் கோவிலா ? புனித அன்டோனியார் அன்னை வேளாங்கண்ணி என எழுதும் பொழுது அதே மரியாதையை இந்து கடவுளர்க்கும் கொடுக்கலாமே
ஆக்கிரமிப்பு எங்கெங்கு உள்ளது என்று மனுதாரர் தெளிவுபடுத்தவேண்டுமாம். ஏன் இவர்களுக்கு தெரியாதா? என்ன நாடகம் இது?
இந்த கோவிலில் வேலை பார்க்கும் அர்ச்சகர்களின் சொத்துக்களையும் ஆய்வு செய்ய வேண்டும் ,
உண்மையை சொல்லிவிட்டு தான் மறுவேலை பார்க்கும் அந்த திருட்டு கூட்டம்.