வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சிங்கப்பூரில் ஏதுடா இவ்ளோ கஞ்சா? ஓஹோ பாலிசி மாறிடிச்சோ?
எந்தக்கொம்பனாக இருந்தாலும் சிங்கப்பூரில் 500 கிராமூக்கு மேல் கஞ்சா வைத்திருந்தால் நிச்சயம் மரண தண்டனைதான். யாருக்கும் விதிவிலக்குகள் கிடையாது. ஆகவே பிடிபட்ட கடத்தல்க்காரன் வேறு நாட்டில் இருந்து, சிங்கப்பூரில் இறங்கி, கோவைக்கு செண்டிருக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. பயணிகளின் சுமைகளை நேரடியாக சுங்கம் மற்றும் குடியேற்ற சோதனைகளுக்கு உட்படுத்தாமல் நேரடியாக சென்றிருக்க வேண்டும். மோப்ப நாய்கள் அதிகம் - எளிதில் சிக்கி விடுவார்கள்.
யோவ் அப்பா குடும்பத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைய்யா. சொன்னா நம்புய்யா.
இந்தமாதிரி போதைமருந்து கடத்தல் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஒரு கையை வெட்டி எடுத்துவிட்டால் மீண்டும் இதுபோல செய்யமாட்டார்கள்.
மிக கடுமையான சட்டதிட்டங்கள் உள்ள சிங்கப்பூரிலிருந்து இது எப்படி கடத்தப்பட்டது? அந்த நாட்டிற்குள் இது எவ்வாறு வந்தது? இதை கவனிக்கத்தவரிய சிங்கப்பூர் அரசுக்கு இந்த நிகழ்வு ஒரு பெரிய அவமானம். கண்டுபிடித்த நம் சுங்கத்துறையினருக்கு வாழ்த்துக்கள். கடத்தியது என்னவோ வழக்கம்போல எல்லோருக்கும் தெரிந்த, அமைதியான, மர்ம மனிதர்கள்தான். அடாது மழை பெய்தாலும் விடாது முயற்சிக்கும் அவர்களின் சட்டவிரோத செயலுக்கு ஒரு சல்யூட். திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டு இருக்கும், அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
அவ்வளவு தண்டனைகள் சிங்கப்பூரில் கடுமையாக இருந்தும் இது போன்ற கஞ்சா கடத்தலில் எப்படி ஈடுபடுகிறார்கள் இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் ...