வாசகர்கள் கருத்துகள் ( 72 )
இரண்டு சீட்டுக்கும் ஆப்பு வைச்சாச்சு
எனக்கும் தான் உண்டு .
சொர்ன கெட்ட ஜென்மஙகள். அதைய்ய விட இவன்ங்களுக்கு போடும் ஒட்டு பிச்சையய்க்காரனுக்கு போடுவதை விட மகா கேவலம். யுய்வஙஹஹ் சொந்த சமூகத்திர்ற்கும் உருப்படியா ஒன்றும் செய்வதில்லை. சார்ந்த தொகுதி மக்களுக்கும் ஒன்றும் செய்யவதில்லை. விஜய்க்கு போடும் ஓட்டும் தண்டம். முன் அனுபவ மில்லா அவர் பெயரில் எவனாவது வந்து நுழைந்து நாட்டாண்மை செய்ய போகிறான்
திருட்டு வேலை செய்யும் திரு மாவு. ஸநாதநாதை எதிர்ப்பது போல் பாவலா காட்டி விட்டு இப்போ சாமியார் வேஷம் போடும் இந்த ஆளை எதில் சேர்ப்பது. ஸ்திரமில்லா மனசு தாவக்கூடியது. தி மு கா வுடன் தன்மானமிழந்தும் தன வெற்றிக்காக அவர்களிடம் கையேந்தி நிற்பது.
Thiruma need not be given importance in news. He is man of double, trible standard. Shameless guy.
தேர்தல் வரும்போது சிவனின் நினைவும் பின்னர் சிலைகள் நினைவும் வரும் - செலக்டிவ் அம்னீசியா.
கனவு கண்டு கொண்டே இரு...
தெனாவட்டு பேசினவனையெல்லாம் தன் காலடியில் விழச் செய்வான் பழனியாண்டி.
பகுத்தறிவு நாத்திகம் என்று வெளியில் பேசுபவர்கள் தங்கள் காரியம் ஆக வேண்டும் என்றால் பழனிக்கே அலகு குத்தி பால்காவடி எடுப்பார்கள் என்று அன்று சோ சொன்னதில் இருக்கும் தீர்க்க தரிசனத்தை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.
திருமாவளவன் அவர்களே நீங்கள் கூறியது, உயரமா கூம்பு வடிவில் இருந்தால் சர்ச். உயரமா வட்டமா இருந்தால் அது மசூதி உயரமா அசிங்கமான பொம்மை இருந்தால் அது கோயில் ன்னு சொல்லிட்டு , இப்போது அந்த அசிங்கமான பொம்மை இருக்குற கோயிலுக்கு எதுக்கு போனீங்க? யாரை ஏமாத்தரீங்க?
இதுக்குதான் அந்தக்காலத்தில் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையா ?