வாசகர்கள் கருத்துகள் ( 51 )
இவர் கட்சி துவங்கிய போது எங்கள் குடும்பத்தில் யாரும் பதவிக்கு வர மாட்டோம் அப்படி வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்றார் , இப்போது பெற்ற மகனை கூட நம்ப மறுக்கின்றார் , கட்டுமரம் கனிமொழி அவர்கள் பிறந்த போது அது அவர் மகள் என்று கட்டுரை எழுதியதற்காக ஒரு நிருபரை கைது செய்தார் , அதே கனிமொழிக்காக 2 ஜி கேஸில் அரசியல் ரீதியாக நிறைய சமரசம் செய்தார் அழகிரிக்காக கலாநிதி மாறன் , தயாநிதி மாறன் அவர்களை தூரோகி என்றார் , ஸ்டாலினுக்காக அழகிரியை கொலைகாரன் என்றார் , இது தான் அரசியல்வியாதிகளின் குணம் .....
போட்ட ட்ராமா பத்தாதா இன்னும் ஒரு ட்ராமா போடணுமா , இது எதுக்குன்னு நாளைக்கு தெரியும். மக பையன நியமிக்கும் போது எவனும் கேக்க கூடாதுன்னு ஒரு ட்ராமா போட்டானுக. இப்போ எதுக்கு புது ட்ராம்மான்னு நாளைக்கு தெரியும்
சரிங்க... இனி அறிக்கை அப்பா மட்டும் தானா.. மகனும் விடுவாரா? கொசுத் தொல்லை தாங்க முடியல... பதவி ஆசை இல்லையாம்...என்று சொல்லிக்கொண்டே தலைவர் பதவியை தானே பறித்துக்கொண்டதற்கு என்ன பெயர்?
ராமதாஸ் எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அவரின் அன்பினை ருசித்தவர் நான் .
பா.ம.க., பொருளாளர் திலகபமா ......
குடும்ப சண்டையால் ஒரு எதிர்க்கட்சி பலவீனப்படுவது நல்லதல்ல. பாமக ஒரு சாதிக்கட்சி என்றாலும், தற்போது பிஜேபி உடன் கூட்டணியில் உள்ளது. ராமதாஸின் இது போன்ற செயல்கள், ஸ்டாலினுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.
பாஜாக்காவை தூக்க ஆள் குறையுதேன்னு உனக்கு கவல..
ஓ பிஜேபி கூட கூட்டணியில் இருந்தால் ஜாதி காட்சியானாலும் பிரச்சனையில்லை, வாரிசு அரசியல் ஆனாலும் பிரச்சனையில்லை, ஊழல் பண்ணினாலும் raid வராது. இதைவிட பெரிய ஊழல் வேற என்ன இருக்க முடியும் ?
2026 –ல் கட்சிக்கு ..... ரெடி.
ஜாதி கட்சி நாராயணன் என்ன செய்தாளும் அந்த ஜாதி ஓட்டே கிடய்க்காது.
Strictly Ban All Casteist Parties PMK VCK etc etc Operating/Cheating Without Caste-Names But Dividing Society by Working Only for their Castes
நாங்களே ராஜா நாங்களே மந்திரி எங்களுக்கு கூஜா தூக்க ஆள் இல்லை இப்படிக்கு மாங்கா கட்சிக்கு கூஜா துக்கும் தூக்கு வாளிகளா க சில அல்லக்கைகள்
இவிங்க வேற கூட கூட காமெடி பண்ணிக்கிட்டு இந்த பா மா காவை ஆர் ஸ் ஸ் கும்பல் கபளீரம் செய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது அது தெரியாமல் இருவரும் ஜோக் அடித்து விளையாடி கொண்டு இருக்கின்றனர் அன்பு மணி மற்றும் ராமதாசும் சேர்ந்து கொண்டு அந்த கட்சியை ஆர் எஸ் எஸ் கும்பலுக்கு தாரை வார்த்து ரொம்ப நாள் ஆட்சி இவர்களை நம்பி பணம் கொடுக்கும் பி சே பி ஹி ஹி கோவிந்த கோவிந்த தான்
இந்த நபர் முடி சூடா மன்னனா அல்லது முடி சூடிய கோமாளியா ?