வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எதிரியையும் மதித்து நடக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் King maker என்று அழைக்கப்படும் பெருந்தலைவர் .அவரது கல்விப்பணி மற்றும் குணம் இன்று வரை தொடர்கிறது.
கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜர், தன் நலம் கருதாத தலைவர்
தமிழ் மொழி என்ப பாரசிக மொழியில் கூட வாழ்த்துச் சொல்ல செயலிகள் வந்தாச்சு.
because current congress is Indira congress which defeated Kamaraj. Probably you are not aware of what happened between 1969 and 1975.
அவர் வகுப்பு வாக்குகள் உங்களுக்கு கிடைப்பது அரிது ........ கழகங்களுக்கு விலைபோனவர்கள் அனைத்து வகுப்பாரிலும் அதிகம் உளர் ..... இருப்பினும் தகைமையை மதிக்கும் உங்களது பண்பினை மதிக்கிறோம் ....
நாடார்கள் ரொம்ப தெளிவு?? ஜெயிக்கிற ஸ்டாலின் குதிரையில் பந்தயம் கட்ட ரெடி??
மூர்க்கனுக்கு மூளை முட்டியில்தான் இருக்கும் என்பதை நிரூபிக்கிறார் இந்த ஒரிஜினல் மூர்க்கன்...
முதல்வராக இருந்த ஒருவர் கர்மவீரரை எப்படி எல்லாம் சிறுமைப்படுத்தி கேவலப்படுத்தி பேச முடியுமோ அப்படி எல்லாம் செய்து திராவிட மாடலை அப்போதே தமிழகத்திற்கு காட்டியவர் ....கர்ம வீரர் கர்மவீரர் தான் ...
விலைமதிப்பில்லா ஒப்பற்ற தனிப்பெரும் தலைவர். பழ கருப்பையா அவர்கள் ஒரு நேர்காணலில் பேசும்போது முதல்வர் கருணாநிதியை சந்திக்க ஒருத்தலைவர் வருகிறார் அவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என வினவ வந்தவர் பெருந்தலைவரை காமராசர் சந்தித்துவிட்டு வருகிறேன் என சொன்னார். கருணாநிதி அவர்கள் காமராசரை சிறுமை படுத்துவதாக என்னி இனி ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் பெருந்தலைவர்கள் என அழைக்கப்படுவார்கள் என ஆணையிட்டார். இன்னும் நூறு ஆண்டுகள் கருணாநிதி வாரிசுகள் ஆண்டு கருணாநிதி புகழ் பரப்பினாலும் காமராசர் புகழை மிஞ்ச முடியாது
இந்திராவை ஆட்சியிலமர்த்தி பரம்பரை ஆட்சிக்கு வித்திட்டவருக்கு (எதிர்பார்த்தபடியே அந்த இந்திரா தன்னை ஏற்றி வைத்த ஏணியை உதைத்துத் தள்ளினார்.) புகழாரம் அநாவசிய வேலை.
அடங்கொப்புரானே ?? அடிமைகளுக்கு ரோச மெதற்கு??
The leader who turned TN upward on Education
இவர் போன்ற வேடதாரிகளால் தமிழுக்கும் மதிப்பில்லை, காமராஜருக்கும் மதிப்பில்லை!
தமிழ்நாட்டில் திமுகவிற்கும் மதிப்பில்லை....மொக்கை வேணுகோபால் உனக்கும் மதிப்பில்லை...போவியா