வாசகர்கள் கருத்துகள் ( 25 )
THE MOMENT OF DAWN. DURING THE WORLD ECONOMIC FORUM AT DEVAS, THE WINNER OF THE NOBEL PRIZE FOR PEACE, SHIMON PERES, TOLD THE FOLLOWING STORY. A RABBI GATHERED TOGETHER HIS STUDENTS AND ASKED THEM: “HOW DO WE KNOW THE EXACT MOMENT WHEN NIGHT ENDS AND THE DAY BEGIN?” “WHEN IT'S LIGHT ENOUGH TO TELL A SHEEP FROM A DOG,” SAID A BOY. ANOTHER STUDENT SAID, “NO WHEN IT IS LIGHT ENOUGH TO TELL AN OLIVE TREE FROM A FIG TREE.” “WELL WHAT IS THE RIGHT ANSWER?” ASKED THE BOYS AND THE RABBI SAID, “WHEN A STRANGER APPROACH, AND WE THINK HE IS OUR BROTHER, AND ALL CONFLICTS DISAPPEAR THAT IS THE MOMENT WHEN NIGHT ENDS AND DAY BEGINS.” AN ARTICLE FROM PAULO COELHO'S BOOK “LIKE THE FLOWING OF RIVER”.
ஒரு நல்ல தலைவனுடைய வார்த்தைகள் இதயத்தில் இருந்து வரவேண்டும்..... மூளையில் இருந்து அல்ல... உதாரணம் காமராஜர், வல்லபாய் பட்டேல், வாஜ்பாய், அப்துல் கலாம்... இந்த வரிசையில் இப்பொழுது மோடி...
பிரதமர் அவர்களே "விமர்சனங்களை வரவேற்கிறேன்" நாடகம் எப்போது தொடங்கியது? ஒரு பெண் எம் பி மொய்த்ரா அவர்கள் பேசும்போது பாராளுமன்றத்தில் இருந்து நீங்கள் ஓட்டம் பிடித்தது ஏன் ? பொய்கள் பேசுவதற்கும் ஒரு அளவு வேனம்மா ? அடுத்த பொய், ஒரிஸ்ஸாவில் பூரி ஜகந்நாதர் கோயில் கருவூலம் சாவி தமிழர்கள் எடுத்து சென்று விட்டார்கள், என்று சொன்னது நீங்கள் தானே ? அப்புறம் எங்கிருந்து கைப்பற்றினீர்கள் ? தமிழர்கள் எவ்வளவு கோபம் அடைந்தார்கள் தெரியுமா ? அதைப்பற்றி வருத்தம் தெரிவித்தீர்களா ? தமிழர்கள் எப்படி மன்னிப்பார்கள் ?
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ஒட்டு இயந்திரத்தில் மென்பொருள் அனைத்து கட்சி வல்லுனர்கள் முன்னிலையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓட்டு இயந்திரத்தில் சின்னத்திற்கான பொத்தான் எவ்வாறு தேர்வு செய்யபடுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் சின்னத்தின் வரிசை எண் மாறவேண்டும். தேர்தலுக்கு முதல் நாள் சின்னத்தின் வரிசை எண் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும். இதை உச்சு நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஓட்டு இயந்திரம் வெறும் கால்குலேட்டர்தான். சாப்பாடு..வேறல்லாம் அதுல கிடையாது. இன்னும் பலபேர் பாமரன் லெவல்ல இருக்காங்க.
முரசொலியை மட்டும் படிப்பதால் அறிவாலய ஜோம்பிகளுக்கு இம்புட்டுதான் அறிவு வளர்ச்சி இருக்கும் இவர்களை பார்த்து பரிதாபப் படுவதை தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்
நம்ப ஊர் பத்திரிகைக் காரங்களைக் கண்டாத்தான் அலர்ஜி. பாஞ்சி லட்சம், ரெண்டு கோடி வேலை, ஆளாளுக்கு வூடு, அதானின்னு கேள்வி கேட்டுருவாங்களே..
உன் பெயரை தமிழில் போடு. மவனே உம்மை போன்ற கொல்ட்டி பயலுகதான் தமிழகத்தின் ஒரே தலைவலி
ஐயா விடியல் வேண்டாம் சாமீ. ஏற்கனவே எங்க ஊர்ல ஒருத்தர் கொடுத்த விடியல் போதுமடா சாமின்னு ஆயிருச்சு.
நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுக்கலாமே ஜீ... அவங்க கேக்குற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லலாமே ஜீ... இந்திய பத்திரிக்கை நிரூபர்களுக்கு உங்ககிட்ட கேக்குறதுக்கு பல கேள்விகள் இருக்கு...
இது திமுக திராவிடமாடல் அரசுக்கு விடப்பட்ட எச்சரிக்கை! விரைவில் தமிழகத்தில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் அதாவது தமிழக மக்களுக்கு நல்ல செய்தி திமுகவிற்கு கெட்ட செய்தி.
மோடிஜி கருத்தை ஆதரிக்கிறேன்
நம் பாரத திருநாட்டை நேற்றைக்கு ஏளனமாக பார்த்த நாடுகள் எல்லாம் இன்று வியந்து பார்க்கின்றது. அண்டை நாடுகள்- சீனா உட்பட பயந்து தான் இருக்கிறது. பாகிஸ்தான் பிளவு படும் காலம் தூரம் இல்லை. பிரதமர் மோடி இந்தியாவின் காவல் தெய்வம் என்று சொன்னால் மிகையில்லை.