வாசகர்கள் கருத்துகள் ( 87 )
அப்படி தரம் உயர்த்தினால் எங்கள் கையரிப்பிற்கு என்ன செய்வது? எங்கள் பொழப்பில் மண்ண அள்ளிபோடுகிறீர்களே. அரசு பள்ளி மாணவர்கள் படித்தால் என்ன படிக்கா விட்டால் எங்களுக்கு என்ன அப்படி படிக்க வேண்டும் என்று ஆசையிருந்தால் நாங்க நடத்தும் பள்ளிகளில் சேரட்டும் ஹிந்தியும் கற்று கொடுப்போம்.
ஆமா அமெரிக்கா வந்து ஹிந்தில பேசற , அவன் மூஞ்சி முன்னாடியே கழுவி ஊத்துறான், எதுவும் பேசாம அமைதியா இருக்குற, மொதல்ல மும்மொழி நீங்க படிங்கடா , ஒரு இந்தியன் ரிப்போர்ட்டர் இங்கிலீஷிலே கேள்வி கேக்க தெரியாம கூட வந்துருக்கான் , டிரம்ப் அவன் பேசறதே புரியலைன்னு சொல்லிட்டான் ,
சண்டையே வேண்டாம். மூன்றாவது மொழி அவர்களுடைய மதத்தின் மொழியாக இருக்கட்டும். இஸ்லாமியர்களுக்கு உருது மூன்றாவது மொழியாகவும், இந்துக்களுக்கு சமிஸ்கிரிதம் மூன்றாவது மொழியாகவும், கிறித்துவ மாணவ மாணாக்கர்களுக்கு மூன்றாவது மொழியாக எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அந்த மதத்தின் குருமார்கள் தீர்மானித்த பிறகு அந்த மொழியை கற்று கொள்ளலாம். எப்படி ஐடியா???
சிபி எஸ் சி ஹிந்தி படித்து விட்டு அப்படி என்ன சாதித்து விட்டார்கள் ? வடக்கனுங்க இந்தி படிச்சிட்டு... ஆகத்தானே இருக்கானுங்க.
CBSE பள்ளியில் படித்தால் தரமான படிப்பு கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. மாநில பாடதிட்டங்களில் படித்து சாதித்தவர்கள் பலர் உண்டு. உதாரணம் அப்துல்கலாம் மற்றும் மயில்சாமி அண்ணாதுரை போன்ற பலர்.
போஸ்டர் ஒட்ட படிக்க வேண்டியதில்லை.
அரசுப்பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை CBSC பள்ளிகளிலேயே சேர்ப்பது ஏன்? சமச்சீர் கல்வி தரம் அப்படி
அப்போ முதல்வர் குடும்பம், திமுக அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை எடுத்து விட வேண்டியதுதானே.தரமான படிப்பில்லை எனும் போது அது எதற்கு
எந்த ஆசிரியர்கள் அப்படி கூறினார்கள் தெளிவாக கூறவும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்வியின் தரம் உயர்த்த எடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியது.ஆனால் மூன்றாவது மொழி படித்தால் தான் மாநிலத்துக்கு நிதி கொடுப்போம் என்று மத்திய பாஜக அரசு சொல்வது ப்ளாக் மெயில் . அதை அனுமதிக்க முடியாது!
ஒப்பந்தம் போட்டு பணம் வாங்கி ஒப்பந்தப்படி ஒன்றும் செய்யாமல் ஏப்பம் விட்டுவிட்டு சட்டம் பேசுவதுதான் திராவிடமாடலா?
நிதி இப்போதும் அளிக்கப்படுகிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மறுப்பதால் அந்த திட்ட அமலுக்குள்ள நிதி மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. நியூட்ரினோ திட்டத்தை ஒப்புக் கொள்ளாததால் அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை அதுபோலத்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கும் திட்டங்களுக்கு நிதி கிடைக்காது.
இதில் எந்த ஆசிரியர் கோட்டா இல்லாமல், அரசியல்வாதி சிபாரிசு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் வந்தவர்கள். இவர்களுக்கு தமிழே ததிகிணதோம்
சி பி எஸ் ஈ பாடத்திட்டம் எந்த விதத்திலும் மாநில பாடத் திட்டத்தை விட மேலானது கிடையாது. அப்படியே மாற்றினாலும் ஹிந்தி பாடத்திற்கு மாற்றாக தமிழ் படித்தால் நல்லது. மொத்தத்தில் ஹிந்தி மொழி அறிவு தேவையில்லாத ஆணி, அவ்வளவு தான்!
சமச்சீர் வேணு...திமுக நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி இருக்கிறது
அப்போ வேணு திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை நிறுத்த சொல்லுங்கள்.சும்மாங்காச்சும் கண்டதை உருட்டி வேண்டாம்.
தமிழே ஒரு காட்டுமிராண்டி பாஷைன்னு ஒங்க வெங்காயதானய்யா சொன்னான்? அவனை தானே திராவிட கூமுட்டைகள் தலைவன் பெரியார் என்றெல்லாம் கொண்டாடினீங்க ?
உங்க கட்சிக்காரங்க நடத்துற CBSE பள்ளிகளில் காச வாங்கிட்டு ஹிந்தி சொல்லிக்கொடுக்குறாங்க ..அதனால மொதல்ல அங்க போயி அந்த ஹிந்தி மொழி அறிவு தேவையில்லாத ஆணிய புடுங்கப்பாருங்க வேணு ...
தமிழக அரசை உடனே ஒரு G.O போட்டு இங்கு உள்ள தனியார் பள்ளிகளில் இனிமே இருமொழி கொள்கையை தான் பின்பற்றவேண்டும் என்று சொல்லுங்கள். அப்போது தெரியும் முதல்வர் குடும்பம் மற்றும் அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகளின் லட்சணம். ஏன் அங்குமட்டும் மும் மொழி கொள்கை. ஹிந்தியை எதிர்ப்பவர்கள் தங்கள் நடத்தும் பள்ளியில் மட்டும் ஹிந்தியை போதிக்கலாமா? ஏன் இந்த பாகுபாடு.
மொத்த தீம்க்கா கல்வித்தந்தை கூட்டமும் அறிவாளி இல்லை என்று இந்த மட்டை சொல்கிறது.. சொந்தக்காலில் சுட்டுக்கொள்ளும் இதன் அறிவை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
மத்திய அரசின் பல கல்வித்திட்டங்களுக்கு தனது ஸ்டிக்கர் ஒட்டி மாநில அரசு மக்களை ஏமாற்றிவருகிறது. ஆனால் புதிய கல்விக்கொள்கை வேண்டாமாம்.