வாசகர்கள் கருத்துகள் ( 36 )
நல்லவர்கள் நல்லதையே செய்வார்கள் ஆனால்.......
ஒருவேளை வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் நீதிபதிக்கு முன்பு ..இதைப்போல் சீமான் பேசமுடியுமா?
இந்த விசயத்தில் சீமான் அவர்களின் கருத்து நியாயமான கருத்து.
ரெண்டுமே கோமியம்.மாதிரி. நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு.
தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்
சாராயத்தை விற்பனை செய்யும் அரசு, கள்ளை தடை செய்வது பனை விவசாயிகளுக்கு செய்யும் மாபெரும் துரோகம். இரண்டையும் தடை செய்ய வேண்டும், அல்லது இரண்டுக்கும் அனுமதி தர வேண்டும்.
சீமான் கட்சிக்கு ஓட்டு போட்டால் கள்ளு மட்டும்தான் குடிக்க வேண்டியிருக்கும். ஆனால் அடி வருடிகள், திமுக மறுபடி ஆட்சிக்கு வந்தால், கொக்கைன் போதை மருந்து கலந்த IMFL டாஸ்மாக் கலப்பட சாராயம் சாப்பிடலாம். திமுக உறுப்பினர் கூட கூட்டு சேர்ந்து போக்ஸோ குற்றங்களை மாட்டிக்காம செய்யலாம். மாட்டினாலும் குற்றமற்றவன் என சொல்லி வெளியில்விட நன்றியுள்ள நீதியதிகாரிகள் உள்ளனர். கவலைப்பட வேண்டாம்.
பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் கோமியம் இலவசமாகக் கொடுப்பார்கள்! குடித்து விட்டுக் கொண்டாடலாம்!
நீ யாருப்பா கள்ளு குடிச்சிட்டு கல்லூரிக்கு போனவன். நீ பேசு
Right Sir. Why the TN Government is not selling the native Toddy. See Pondicherry and Kerala are selling . You might very much aware the politics behind on this.
தவறு. எல்லாரும் சாராயம்தான் குடிக்கணும். திருவள்ளுவரே கள்ளுண்ணாமை பற்றிதான் பாடினார். சாராயம் ஓக்கே. கஞ்சா கூட ஓக்கே.