வாசகர்கள் கருத்துகள் ( 55 )
Raja Sir , our beloved Hundi loving minister Sekar babu is not a disciple of any god but to Stalin and his family
நடுநிலை
தடிக்காருக்கு பையன்/பெண் கிடையாது, எங்கிருந்து பேத்தி வந்தது என்று நாசாமாய்ப்போற குரூப்பு ஆராய்ச்சி செய்து வருகிறது.
சேகர் பாபு முதலில் திராவிட மாடல் பக்தர் . அப்பறம் தான் ஐயப்ப பக்தர்.
மதவாதி ராஜா..... பாட வைத்தவர்களோடு மோதுங்கள். கஸ்தூரியை கைது செய்தது தவறு என்றால் அதை உரக்கச் சொல்லுங்கள். நீங்க அறிவாளி மத்தவங்களாம் அறிவாளி அல்ல என்று எவ்வளவு நாள் தான் பேச போறீங்க....?
மத சார்பற்ற ராஜா.....மதத்துக்கு ஒரு சட்டம் , அறநிலையத்துறை என்றில்லாமல் ,இந்தியா வில் உள்ள அனைவருக்கும் பொதுவான சட்டம்,அறநிலையத்துறை வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் ...கஸ்தூரியை கைது செய்தது தவறு என்று சொல்லவில்லை .அவரை கைது செய்ததுபோல் .இவரையும் கைது செய்வதில் ஏன் தயக்கம் என்று தான் கேட்கிறார் ..
வாணிக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?
"சேகர்பாபு ஐயப்பன் பக்தர்" உங்களை போன்ற தலைமறைவு ஆட்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை
"" ஜார்க்கண்டிலும், வயநாட்டிலும் காங்., கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது. அங்கே பெற்ற வெற்றிக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை கூறுவரா? "" மண்டகசாயம் திரும்பவும் சொல்லுறோம் evm மெஷின் திருட்டு கும்பல் கையில் இருக்கு உங்க கும்பல் எங்க நூல் விடும் எங்கே இழுத்து வைக்க வேண்டும் என்று நல்ல தெரியும் எனவே இங்கே உக்கார்த்து பொய் புளுக வேண்டாம் மேலும் ஒட்டு சிட்டு வந்தால் புளுகுணி ஆட்டம் எல்லாம் அவிழ்ந்து விடும் , ஜார்க்கண்டிலும், வயநாட்டிலும் நீங்க விளையாடி வந்தால் குட்டு கோர்ட்டில் அசிங்கபட்டு இருக்கவேண்டி இருக்கும்
மண்டகசாயம் நாங்க திரும்பவும் சொல்லுறோம் evm மெஷின் திருட்டு கும்பல் கையில் இருக்குன்னும் உங்க கும்பல் எங்க நூல் விடும் எங்கே இழுத்து வைக்க வேண்டும் என்று நல்ல தெரியுமுன்னு சொல்றீங்களே , MP தேர்தலில் இதே மஹாராஷ்டிராவில் இண்டி கூட்டணி அதிக தொகுதிகள் வெற்றி பெற்றது எப்படி ? EVM தில்லு முல்லா ?..ஓட்டு சீட்டு வந்தால் தான் கள்ள ஓட்டு போடுறீங்களே ....
அவரு இப்போ அல்லேலூயா ...
திராவிடமாடல் ஆட்சியில் நடக்கும் TNPSC எக்ஸாமில்....
இருப்பது ஒரே இறைவன் .... ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு இறைவன் இருக்க வாய்ப்பில்லை .... ஆகவே நான் எந்த மதத்து இறைவனை அவமானப் படுத்தினாலும் அது அந்த ஒரே இறைவனை அவமானப் படுத்தியது போலாகும் .....
Well Said .......