வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அவரைத்தான் கிண்டல் பண்ணியே ஒழித்தானுங்களே இந்த டுமிலர்ஸ்.
என் ..ருமை சைமன் தீவிரவாதிய அப்பன்ன்னு கூப்பிடுவார் ..அதேவாயல விஜயகாந்தை அண்ணன்னு கூப்பிடுவார் ..
கோவையில் தீவிரவாதகளின் ஊர்வலத்துக்கு எல்லாம் அனுமதி கொடுப்பார்கள். ஆனால் மக்கள் போற்றும் ஒரு மகத்தான தலைவரின் நினைவு ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பார்கள்.
குண்டு வைக்கும் கூட்டத்துக்கு மட்டுமே இங்கு அனுமதி உடனே கிடைக்கும்
விஜயகாந்தை எதிர்க்கட்சி ஆக்கி அழகு பார்த்தவர் அம்மா இன்னும் கொஞ்சம் விவரமாக இருந்திருந்தால் அரசியலில் ஜொலித்திருப்பார் தவறான வர்களை நம்பி ஏமாந்தவர் ஆனாலும் அவரின் அன்பான உள்ளம் பல காலம் நினைவு கூரப்படும்
தங்கள் வீட்டுக்கு வெளியே மட்டும் கடவுள் இல்லை என்று சொல்லும் ஒரு கூட்டத்தின் பகுத்தறிவுக்கு அடிமைப்பட்டு கிடைக்கும் தமிழனால் ஒன்றும் செய்ய முடியாது.
பின்னர் கற்பனையில் கதை கட்டி ஒரு நாட்டையே அடிமை படுத்த உங்க கூட்டத்தால் தான் முடியும்
நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுறதுல சீமான் வல்லவர்.
தமிழகம், தமிழ்நாடு ...அரசியல் மாறாது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக வெள்ளையர்களால் எழுதப்பட்டு அதை "வேதவாக்காக"சரித்திரமாக மாற்றி அதை பாடங்களாக ஆரம்பித்து, கற்பித்து மூளைச்சலவை செயது கொண்டிருக்கிறார்கள். பாரதம் எனும் இந்தியா ஒரு நாடு இல்லை, அதற்க்கு என்று பண்பாடு, கலாச்சாரம், வரலாறு இல்லை பல மொழிகள் பல கடவுள்கள் பல நம்பிக்கைகள் பல வேறுவிதமாக காணப்படும் மக்கள், பல பழக்க வழக்கங்கள்....எப்படி அது ஒரு நாடாகும்? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய காவியங்கள், நிர்மாணித்த கோவில்கள், அவற்றில் இருக்கும் கல்வெட்டுகள், அயோத்தியப்பட்டணம், ராமேஸ்வரம், கங்கை எ சோழன், தொல்காப்பியம், தமிழ் சமஸ்க்ரித தொடர்புகள் , சமீபத்திய மரபியல் ஜெனெடிக்ஸ் அனைத்தும் எப்படி ஹிமாலயமலை வடக்கிலும் இந்தியக்கடல் தெற்க்கிலுமடங்கிய நாடு என்று பல்லாயிரக்கணக்காடுகளுக்கு முன் எழுதிய ஆதாரங்கள் ...இவற்றை முற்றிலுமாக இல்லை மக்களை பிரித்து ஆதிக்கம் செய்ய தேவையானவற்றை மட்டும் எழுதப்பட்ட சரித்திரங்கள், பாடங்கள் அதிலேயே தேர்ச்சி பெற்று அவர்களிடமிருந்தயே சான்றிதழ்கள் வாங்கி இன்றும் பிழைப்பு நடத்தும் எழுத்தாளர்கள், "புகழ்" வாய்ந்த சரித்திர நிபுணர்கள்...அறிவற்ற அரசியல்வாதிகள் சுயநலனுக்காக எதையும் சொல்லலாம் ஆயிரம் முறை ஒரே பொய்யய் சொன்னால் அது உண்மை என மக்களை மூளைச்சலவை செய்தவர்கள் இன்றும் செய்கிறார்கள் . என்றும் எப்பொழுதும் சுதந்திரம், விடுதலை வேண்டும் என நினைப்போர் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும் அதன் விலை அப்படித்தான். தமிழ் இனம் வஞ்சிக்கப்படுவதில், முல்லைச்சலவை செய்வதுஹில் இந்த சீமானுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. சிற்றறிவு பெரும் அபாயம் விளைவிக்கும்.
வோட்டு பிரிக்க நோட்டு வாங்கும் பலே களவாணி , அது இன்றி உன்னிடம் சீட்டு பெரும் உன் கட்சி தொண்டனிடமே நோட்டு வாங்கும் நம்பிக்கை அற்றவன் திரள் நிதி திருடன் பின்னர் எப்படி OMR இல் வீடு AC காரு எப்படி சாத்தியம் எல்லாம் திரள் நிதி தான் EVANAO உழைக்க நீ சுகமா இருக்க
இந்த ஆளு ஒத்தன்…குறுக்குசால் ஓட்டுவதல் கில்லாடி. முன்னுக்குப் பின் முரணாக பேசுவது,சமயத்துக்கு ஏற்றால்போல் மாற்றி பேசுவது இவன நம்புனா அவ்வளவுதான்