உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவாதிக்க நான் தயார்; இ.பி.எஸ்.,க்கு உதயநிதி பதில்!

விவாதிக்க நான் தயார்; இ.பி.எஸ்.,க்கு உதயநிதி பதில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசுத் திட்டங்கள் தொடர்பாக நேரடி விவாதத்திற்கு தயாரா என எதிர்க்கட்சி தலைவர் சவால் விடுத்தது குறித்த கேள்விக்கு, 'என்னை கூப்பிட்டால் நான் போவேன்' என துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t174ie7l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நிருபர்களிடம் உதயநிதி கூறியதாவது:

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். விவாதத்திற்கு என்னை அழைத்தால் நிச்சயமாக செல்வேன். கருணாநிதி பெயரை தவிர வேறு யார் பெயரை வைக்க வேண்டும்? விமர்சனங்கள் வருவதால் பெயரை வைக்காமல் இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

தனி
நவ 11, 2024 22:14

ஏன் தெம்பு திராணி கிடயாதா


adalarasan
நவ 11, 2024 22:01

திரு. ஸ்டாலின் அவர்களும்,, பழனிச்சாமி அவர்களும் தன நேருக்கு நேர் விவாதிப்பதுதான் , சமமாக இருக்கும்_


பாலா
நவ 11, 2024 21:18

முதல் தமிழையும் கணிதத்தையும் ஒழுங்காகக் கற்ற பின்பு வரவும் இல்லையேல், ஆயிரத்தி இருநூறுக்கு ஆயிரத்தி நூற்றி எழுவது இருவது 1720/1200 டெலுங்குத்தமிலு . பூனை மேல் மதில், 5000-2500 = 1500 டெலுங்குக் கணிதம்.


Gokul Krishnan
நவ 11, 2024 21:06

அப்படி என்றால் மாவட்டங்களில் கருணாநிதி டாஸ்மாக் என்று பெயர் வைத்து அப்பாவை வைத்து திறப்பு விழா நடத்தலாம்


Baskar
நவ 11, 2024 17:36

Don't Name Any person name, Name tamilnadu government, people paying tax


Anand
நவ 11, 2024 17:19

இவன் மைக் முன்னாடி நின்று பேட்டி கொடுக்கிறானா இல்லை அழுகிறானா என தெரியவில்லை...


Venkateswaran Rajaram
நவ 11, 2024 17:15

ஒழுங்கா ஒரு வரி தமில்ல துண்டு சீட்டை பார்த்து கூட பேச வராது எதையாவது ஒளறுவான்


சிவா. தொதநாடு.
நவ 11, 2024 16:13

அப்ப சுட்டது சினிமா வடை. இப்ப சுடறது அரசியல் வடை ஆனால் ரொம்ப காஸ்ட்லி


SUBBU,MADURAI
நவ 11, 2024 16:00

பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும்வரை இங்கிருக்கும் சீமான், விஜய், உதயநிதி, எடப்பாடி, திருமாவளவன் போன்ற அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் இப்படி ஒருவருக் கொருவர் மாறி மாறி வசைபாடி சவால் விட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர் வந்தவுடன் அனைவரும் சேர்ந்து அவரை தாக்க தொடங்கி விடுவார்கள். இப்போது கட்சி தொடங்கியிருக்கும் ஜோசப் விஜய்யிடமோ அல்லது இந்த துணை முதல்வரான உதவாநிதியிடமோ ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலை அதில் கடைகளுக்கு, வீடுகளுக்கு எவ்வளவு என்று கேட்டால் தெரியாமல் திரு திருவென விழிப்பார்கள். இதே கேள்வியை அண்ணாமலையிடம் கேட்டால் ஒவ்வொன்றுக்கும் என்ன விலை எப்படி இலவச யூனிட் Slab ஐ கணக்கீடு செய்கிறார்கள், மாநில அரசு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்கிறது மத்திய தொகுப்பிலிருந்து எவ்வளவு மின்சாரம் தமிழகத்திற்கு தரப்படுகிறது மாநில அரசு தனியாரிடமிருந்து வாங்க எவ்வளவு நிதி செலவிடப்படுகிறது மக்களுக்கு மானியவிலையில் எவ்வளவு மின்சாரம் தருகிறது என்ற அனைத்து விபரங்களையும் எந்த துண்டுசீட்டு இல்லாமலும் விளக்கி சொல்லி விடுவார். இதுதான் நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள வித்தியாசம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 11, 2024 15:12

சிங்கம் வரும் வேளையில் சிறுநரிகளின் கூக்குரல் ஏன் ????


சமீபத்திய செய்தி