வாசகர்கள் கருத்துகள் ( 28 )
திராவிட ஆட்சியை சாராய வியாபாரம் ஓஹோஹ் என்று நடக்கின்றது .அதனால் அரசுக்கு 50000 கோடி ரூபாய் வருமானம் என்று கூறுகின்றார்கள் .அதனால் ஏற்படும் கொலை, கொள்ளை, குடும்பத்தில் ஏற்பட்ட இழைப்புகளையும் சொல்லவில்லை என்றாலும் மக்களுக்கு அரசு வருமானத்தில் சந்தேகம் ஏற்படும் .
திராவிட கூட்டம்..
சாராய வியாபாரி.
முதலில், இந்த ஆளுக்கு எவ்வளவு சாராய தொழிற்சாலைகள் உள்ளன பினாமி பேரில் எத்தனை இருக்கின்றன அவைகளின் மூலம் கணக்கில் காட்டப்படும் கணக்கில் காட்டப்படாத பணம் எத்தனை கோடிகள் இன்னும் சேது சமுத்திர திட்டத்தினால் பயனடைந்த இவர் எவ்வளவு எவ்வளவு எங்கே வைத்திருக்கிறார் இப்படியே இன்னும் பல பல மூலங்கள் இன்னம் தோண்டப்படாமலேயே இருக்கின்றன இவர் போரில் இழப்பைப்பற்றி பேசுவதா என்னடா இது விநோதமாகவே உள்ளதே யார்தான் கேட்டபது என்ற விவஸ்தையே கிடையாதா
ஊழல்கள் பிறப்பிடம்..... சேது கொள்ளை.... டிப்பர் இன்று........ உங்கள் வளர்ச்சி எவ்வாறு கூற முடியுமா.......அதுவும் மது ஆலையின் ஊழல்....
இழப்புகளை கூறி விட்டால் அவர்கள் இத்தனை நாட்கள் கட்டிக் காத்த போலி இமேஜ் என்னாவது?
முட்டு கோப்பால் கட்டுமரம் இருந்தால் ஒரு ஏர் கூலர் போட்டு உண்ணாவிரதப் போராட்டம் நாடகம் அரங்கேற்றி trumpக்கு முன்னாடியே போர் நிறுத்தம் அறிவித்து இருப்பார் ஹி ஹி
பாகிஸ்தானுக்கு பதில் சொல்ல கேட்கிறாரா ?
பாலு, உனக்கு பால் ஊற்ற வேண்டுமா?
இவர் என்ன பாக் உளவாளியா?? ராணுவ ரகசியம் இவருக்கு எதற்கு???காசுக்கு விற்க்கவா???
ஒரு போர் என்று ஏட்பட்டால் இரு பக்கமும் இழப்புகள் இருக்கும். அந்த இழப்பு என்ன என்று உங்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய கட்டயாம் ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் கிடையாது. வெற்றியை கொண்டாடுவதை விட்டுவிட்டு, அசிங்க அரசியல் dirty politics செய்வதை நீ முதலில் நிறுத்து.