வாசகர்கள் கருத்துகள் ( 14 )
விஜய் சட்டசபை வர வேண்டும் என்று நினைத்தால் தனித்து நின்றாலும் அல்லது அதிமுக கட்சியோடு கூட்டணி வைத்தாலும் போதும்.. இவர் என்னமோ ஓட்டு போடப் போகிற மாதிரி பேசுகிறார்..தீர்மானிப்பது மக்கள்..
கடந்த காலங்களில் திமுக செய்த காலிதனங்கள், கொலைகள், அராஜக அட்டூழியங்களை நினைத்து பாருங்கள் துச்சாதனனா.
மக்கள் இதை பார்த்து திருந்த வேண்டும்... அடிமைகளாக எத்தனை யுகங்கள் இருப்பார்கள்
இதுபோன்ற ஆணவப்பேச்சுக்கள் திமுகவை அழித்துவிடும். திமுகவை அழிக்க வேறு யாரும் அதிக சிரமப்படவேண்டாம்.
பேச்சிலேயே மிரட்டுகிறார். செயலில் இவர் எப்படி செயல்படுவார் என்று யோசியுங்கள்.
துரை முருகன் இது 1982 என்று நினைத்து கொண்டு உள்ளார், இது 2025 , அடாவடி செய்ய நினைத்தால் என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும்.
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு வர முடியாது உங்களை திருபுவனம் காவல் நிலையத்துக்கு அனுப்பிவிடுவோம்.
யானை தன்தலையில் தானே மண்ணள்ளி போட்டுக்கொள்ளுமாம்
Flash back. இந்தாளுக்கு கருணாநிதி கஷ்டபட்டது ஞாபகம் வந்திட்டுது. அந்த ஆளு திமுக வின் ஒரே எம் எல் ஏ வாக இருந்த பொழுது சட்டசபைக்கு வர பயந்து கொண்டு , மாதம் ஒரு முறை கையெழுத்து மட்டும் போட்டு விட்டு செல்வார். அஞ்சாமை திராவிட உடைமை.
திமுகவை ஒழிக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறார். விஜய்யால் முடியும் என்பதையும் ஒப்புக் கொள்கிறார். அது போதும். துச்சாதனன் பாடு திண்டாட்டமாகவே இருக்கிறதுன்னு தகவல் வந்த வண்ணம் இருக்கிறது. பயம் இருக்கிறது அல்லவா? பார்க்கலாம்.