வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கைதி மற்றும் ஜெயிலர் நல்ல உதாரணம்
புதிய படத்தில் இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையில் இவர் இசை அமையவில்லை பழைய பாடல்களை மட்டும் கேட்கறோம்
இளையராஜா பாட்டு வேண்டாம். ஏ ஆர் ரகுமான் பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்துங்கள்.
எந்த படமும் ஓடாது ரகுமான் பாடலை USE செய்தால்
ஏன் இப்படி நடந்துகொள்கிறார் இளையராஜா? நாளை பொதுமக்கள் அந்த பாடலை பாடினாலும், முணுமுணுத்தாலும் அவர்களுக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்புவார் இந்த மகானுபாவர்.
இவருக்கு இதே வேல பேராசக்காரர்
இளையராஜாவுக்கு இதே வேலையா போச்சு உலகத்தில் இல்லாத காப்பது உரிமை ..இளையராஜா இசை அமைத்தற்கு ஒவொரு படத்துக்கும் payment வாங்கிகிட்டு தான் டொம்மு அடிச்சாரு அதற்க்கு அப்பறம் ஏன் காப்பு உரிமை எந்த இசை அமைப்பாளரும் கேட்டகாதது அவர் மட்டும் கேட்பது ஏன் ...
everyone getting copyright read full history about this subject
இவரை ஞானி மேதை என்றெல்லாம் போற்றுகிறார்கள். ஏன் இவருக்கு பெருந்தன்மை இல்லை. முணுக்கென்றால் கோர்ட்டுக்கு போகிறார். பற்று அற்ற ஆன்மிகவாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இவர் ஏன் இப்படி பிரண்டு போகிறார்.
Rajnikanth Sir TOLDED. 1/2 bottle beer.