வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.... எந்தக்கொம்பனும் .........
நீதிமன்றங்கள் முதலிலேயே கண்டிப்புடன் செயல்பட்டிருந்தால் நாட்டில் முக்கால்வாசி குற்றங்கள் குறைந்திருக்கும். முதல் சட்டவிரோத குவாரி செயல்பட ஆரம்பிக்கும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் எப்படி இவ்வளவு இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும்? அப்போதெல்லாம் கண்ணை மூடி சும்மா இருந்துவிட்டு இப்போது அதை எப்படி ஈடு செய்ய முடியும்? நாம் அனைவரும் வாழ்வது கொஞ்ச காலந்தான். அதற்குள் நம் சந்ததிகள் அனைவருக்கும் பொதுவான இயற்கை வளங்களை எல்லாம் அழித்து வருகிறோம். அரசாங்கம் என்று வைத்துக் கொண்டு அவர்களே இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். நீதிமன்றங்களும் கண்டுகொள்வதில்லை. கேள்வி கேட்பார் யாருமில்லை. அதனால்தான் இந்த அவலம்.
சட்ட விரோத குவாரி. மாநில நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வழக்கு சிபிஐக்கு தானே மாறவேண்டும். சிபிஐ இந்திய அரசு சட்டப்பூர்வ துறை தானே. அதன் பணி குற்ற தடுப்பு தான் . குற்றம் தடுக்க நீதிமன்றம், மாநில நிர்வாகம் அனுமதி விசாரணைக்கு முன் ஏன் தேவை. ? என்ன காரணத்திற்கு இந்த முன் அனுமதி. ? இப்படி குழப்பமான முறை இருந்தால், சிபிஐ எதற்கும் பயன்பட்டது. மக்களை ஏமாற்ற தான் உதவும்.
திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட விடியல் மாடல் கூட்டம் ஆட்சிக்கு வந்ததே சட்ட விரோதம் தான் யுவர் ஆனர்....
நல்ல எச்சரிக்கையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தை பாராட்டவேண்டும்.
இந்த விடியல் ஆட்சிக்கு வந்த பிறகு மணல் கொள்ளை மலை அழிப்பு , செம்மண் கொள்ளை என்று இயற்கை அழிப்பு பல மடங்கு அதிகரிப்பு ....இது போன்ற ஆற்று மணல் கொள்ளை மனித வரலாறு காணாதது .....ஆற்று மணல் சேர பல நூறு ஆண்டுகள் ஆகும் ....அது மொத்தமும் அழித்து விட்டார்கள் ....இதன் பாதிப்பு என்ன என்று யாருக்கும் தெரியாது ....இப்படியே விட்டால் மேற்கு தொடர்ச்சி மலை காணாமல் போகும் ..தமிழ் தமிழன் தமிழன்டா .....
கோவை மாவட்டம், ஆலாந்துறை, வெள்ளிமலை பட்டினம் உள்ளிட்ட இடங்களில், சட்டவிரோத செம்மண் குவாரி... சட்டவிரோதமாக பெரியளவில் 10 மீட்டர் ஆழத்துக்கும் மேல் மண் எடுக்கப்பட்டுள்ளதாம் ..பெரும் மலைகள் காணாமல் போய் உள்ளன. ....சட்டவிரோதமாக மண்ணை கொண்டு செல்ல வசதியாக, நீரோடை மீது பாலம் அமைத்துள்ளனராம் ....இவ்வளவு அக்கிரமம் அநியாயம் நடக்குது .....தமிழ் நாட்டில் விவசாயமே அழிந்து விடும் ...இதை கேட்க நாதி இல்லை ....இங்கு மணல் கொள்ளை நடத்தி மணல் ஜல்லி கேரளாவுக்கு ஏற்றுமதி ....இதை கேட்டால் இங்குள்ள தமிழ் பற்றாளனுங்க, தமிழ் காப்பாளர்கள் ஒன்றிய அரசு ஹிந்தி திணிப்பு என்று விஷயத்தை திசை திருப்புவானுங்க ....திராவிட கொள்ளை கூட்டம் ...
காவல்துறை மனுதாரரை கைது செய்யாமல் விட்டு வைத்ததே அவர் செய்த பூர்வ புண்ணியதால் மட்டுமே. தாக்கியவருக்கு பாராட்டுப்பத்திரம் கூட கொடுக்க தயங்க மாட்டார்கள். தீமூகாவினரையே கூட காவலர்களாக நியமித்து இருந்தால்கூட இவ்வளவு விசுவாசம் காட்டியிருக்க மாட்டார்கள் - காவல்த்துறை அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறது என்று நீதிமன்றம் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது...
சி.பி.ஐ.,க்கு மாற்றி? சட்ட விரோத குவாரி, திருட்டை தடுக்க முடியாதுதானே?
இப்படியெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என்றுதான் சட்டவிரோதமாக மண்ணெடுத்து கிடைத்த பணத்தையெல்லாம் பெரிய குடும்பத்துக்கு செல்ல ஏதுவாக ஆட்சிக்கு வந்த உடனே சிபிஐ தமிழகத்தில் செயல்பட அனுமதி இல்லை என்று தீர்மானமே போட்டோமே. ஹஹஹஹா எங்ககிட்டயா உங்க பாட்சா பலிக்காதுங்க. பெரிய பெரிய மலையெல்லாம் காணாமல் போய்விட்டன. கூப்பாடு போடாத நாளே இல்லை. ஆனாலும் பாருங்கள் யாருக்கோ துணிச்சல் வந்து வழக்கு போட்டு, அவருக்கு ஆயுள் கெட்டியா இல்லையான்னு போகப்போக தெரியுமுங்க. கிட்டத்தட்ட லட்சம் கோடிக்கும் மேலே சன்பாதித்துவிட்டார்கள். அப்படிப்பட்ட பணத்தை வைத்துதான் இதுவரை தேர்தலில் ஜெயித்தும் வந்திருக்காங்க. அடுத்த தேர்தலை நேர்கொள்ள இந்த மாதிரியான பணம்தான் கைகொடுக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்காங்க. படிக்காத கும்பல்கள் வெட்டுகுத்துக்கு அஞ்சாத கும்பல்கள் கொலைக்கு கூட சர்வ சாதாரணமாக செய்கின்ற கும்பல்களை போலீஸ் தரப்பே கூட அஞ்சுகின்ற சூழலில் நீதியரசர் விடுக்கும் எச்சரிக்கையெல்லாம் காலில் போட்டு மிதித்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஆட்சியாளர்கள் பக்கபலமாக இருக்கும்வரை சிபிபிபிஐ எல்லாம் ஒண்ணும் பீப் பீப் பீப் ..