வாசகர்கள் கருத்துகள் ( 62 )
கலைஞர் கல்லூரி படிப்பு படிக்காதவராக இருந்தாலும், பட்டறிவும், பொது அறிவும் நிறைந்து விளங்கினார். பேச்சுத்திறனும், தமிழ் மொழி அறிவும் சிறப்பாகவும் இருந்தது. எந்த விஷயத்திலும் அவர்முழுவதும் தெரிந்து கொண்டு தனது சொந்த புரிதலில் உள்ள கருத்து மற்றும் நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார் தமிழ் ஈழ விஷயத்தில் தவறாக இருந்தாலும் . திருவாளர். ஸ்டாலின் அவருக்கு நேர் எதிர். தமிழ் மொழி அறிவோ, பேச்சுத்திறனோ என்ற எதுவும் இல்லை. பட்டறிவும் பொது அறிவும் சந்தேகத்துக்கிடமானது. யாரோ சம்பந்தமற்ற திராவிடர் கழக "" அறிவாளி"" எழுதிக்கொடுக்கும் முன் பின தொடர்ச்சியற்ற பேச்சுரைகளை, தப்புத்தப்பாக படித்து உரையாற்றுவதாக பாவலா காட்டுகிறார். ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி தமிழக நிதி அமைச்சர் பேசிய பேச்சுக்களை ஆய்வுக்கு உட்படுத்தினால் முதலமைச்சர் உண்மையை அறியலாம். உங்களிடம் ஜி.எஸ்.டி பற்றிய போதுமான புரிதல். இல்லை மற்றும் தமிழ்நாட்டு ஆட்சி பற்றி இவரது தற்பெருமை சகிக்கவில்லை. . தமிழநாடு வளர இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களும் உதவுகின்றன என்பதே புரியாமல் இருக்கும் இவர் எப்படி நல்லாட்சி தர முடியும்???? பேசாமல் காங்கிரஸூடன் திமுகவை இணைத்து விட்டீரென்றால் மக்களுக்கு கன்பியூஷன் குறைந்துவிடும்
திருந்து. திருந்தாவிடில் திருத்த படுவாய்.
நாராயணா இந்த கொசுவை ஏதாச்சும் செய் ஆண்டவா
Last four years , your minister had attended GST meeting but at that time he did not complaint . In fact your finance minister Thangam Thenarasu was against GST reduction since it brings losses to state exchequer . So Stalin ji , do not talk without knowing the topic
வேறு எந்த முதல்வரும் இது போன்று புலம்பவில்லை. . அமைதியாக பணி செய்கிறார்கள்.
துண்டு சீட்டு முதல்வரே காங்கிரஸ் கிட்டே போய் கேட்கவும். அவர்கள் ஆட்சியில் எத்தனை வரி விகிதம் விதித்தார்கள் என்று .
வெளிநாட்டு டோப்பாக்கு ஜிஎஸ்டி அதிகமாக ஆக்கிடாயங்களோ?...ஒரே பொலம்பலா இருக்கே!!
அரசியல் வேறு. அரசியல் அமைப்பு வேறு. மத்திய அரசு தாய் போல். மாநிலங்கள் குழந்தை போல் சாசனம் வடிவமைக்க பட்டது. திராவிடம் பங்காளி போல் அறிக்கை விட்டு அலுத்து வருகிறது. காங்கிரஸ் அன்னியர் வளர்ப்பு தாய். அக்கறை இருக்காது. பிஜேபி போன்ற கட்சிகள் பெற்ற தாய் போல். அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்று எண்ணுகிறது. 3 மொழி கொள்கையில் 2 தேசிய மொழி. 1 ஆங்கிலம். திராவிடம் ஒடுக்குவது ஒடுக்கப்பட்ட ஏழை கிராம நகராட்சி பள்ளி மாணவர்கள் மட்டும் தான். தமிழக வளர்ச்சிக்கு முன்னோர்கள் காரணம்.
திருட்டு கும்பல். இவர்கள்தான் ஜிஎஸ்டி அதிகம் என்று கூறினார்கள்
செவிடன் காதில் ஊதிய சங்கு தான், இருந்தாலும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி பெறும்! வாழ்த்துகள்!