வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உண்மை! குறிப்பாக கீழடி அளவுக்கு அதிகமாக அரசியல் செய்யப்படுகிறது. கொந்தகை என்னும் இப்பகுதி சங்க காலத்தில் சுடுகாடாக இருந்திருக்கிறது. அப்போது பயன்படுத்தப்பட்ட பொருள்கள் கிடைத்து வருகிறது. இவர்கள் ஏதேதோ கதை விடுகிறார்கள்.
மிகவும் உண்மை. உலகில் எங்கு தோன்றினாலும் ஏதாவது ஓட்டை, உடைசல், எலும்பு கிடைக்கும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அவை திசைமாறி ஆறுகள், புயல், வெள்ளத்தினால் கூட அடித்து வரப்பட்டு புதையுண்டு இருக்கலாம். ஏதாவது கட்டுமானம் இருந்தால் மட்டுமே சற்று ஆழமாக கவனிக்க வேண்டும். சும்மா அரசியல் வியாபாரம் போல ஒன்றுக்கும் உதவாத தொல்லியல் ஆய்வுகள் விளம்பரம் செய்யப்படுகிறது.