வாசகர்கள் கருத்துகள் ( 12 )
may be support from ruling party members
சுங்கத்துறை அதிகாரிகள் பலர் விலைபோயிருக்கலாம்.. அதைக் கண்டறிய வேண்டியது மத்திய உளவுத்துறையின் பொறுப்பு .......
அயலக அணியை மீறி வேறெவரும் கடத்த முடியுமா?
உலகமெங்கிலும் இருந்து கஞ்சா மற்றும் பல போதைப்பொருட்கள் ஏன் சென்னைக்கு வருகிறது? சென்னையில் அவற்றை விநியோகம் செய்பவர்கள் இருப்பதால்தானே? ஆகையால் சென்னை காவல்துறையினர் முதலில் அந்த விநியோகஸ்தர்களை பிடித்து சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவேண்டும். பிறகு பார்க்கலாம் எப்படி சென்னைக்குள் போதைப்பொருள் வருகிறது என்று.
ஒரு அஜெண்டாவோட வேலை நடக்குது போல இருக்கு
ஒட்டு மொத்த திருட்டு திராவிட. ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்தையும் அவனின் தொப்பில் கொடி உடன் பிறப்புகலையும் உள்ள தூக்கி போட்டு குமுறினால் அனைத்து வகையான கடத்தலும் தானா நிக்கும்...
பிடிபட்டவனை போட்டுத் தள்ளினால் கடத்தல் குறையும்.இல்லே, இது சின்ன மீன். திமிங்கிலத்தை புடிக்கப் போறோம்னு டயலாக் பேசினா திணறிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
இந்த 11 பேரும் என்ன சமூக சேவையாற்ற வந்தா கைதானர்கள்? வரும்கால இளைய சமுதாயத்தை காப்பாற்ற இந்த கைதிகளை ஒரே இடத்தில் வைத்து பாதி கைதிகளை சுட்டுத்தள்ளுங்கள், அப்புறம் பாருங்கள்.
சுங்கத் துறை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சங்கித வித்வான்கள் கணக்கில் எடுத்து கொண்டு பதில் சொல்வது நல்லது. ஊழல் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுங்கத் துறை தான் என்பதையும் மறந்து விடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
போட்டு தள்ளினாலும் தானா நிக்கும்
இதெல்லாம் சும்மா கட்டுக் கதை.. கடத்திக் கொண்டு வருபவர்களை உடனுக்குடன் சுட்டுக் கொன்று விட வேண்டும். பிறகு எவன் கடத்த ஒத்துக் கொள்வான்? கமிஷன் கரப்ஷன் போன்ற விஷயங்களால் தான் கடத்தல் தொடர்கிறது.
குடிசைத்தொழில் போல ஆகிவிட்டது... மீள்வது சிரமம்.