வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஐயோ ஆளுநர்களா கலந்துகொள்ள போகிறார்கள் என்றுள்ளதே சிவா சிவா ஒருத்தர் இங்க கலக்குறாரு இன்னும் சிலர்னா .... என்னே ஈசனுக்கே வந்த சோதனை.
எவ்ளோ பெரிய தலைப்பாகை கழுத்து வலியே வராதா??? அதை எப்படி கீழே விழாமல் அணிவது??
தென்னாடுடைய சிவனுக்கு எதுக்கு சர்வதேச மாநாடு ?
தென்னாடுடைய சிவனேபோற்றி என்ற முதல் வரியை தெரிந்து வைத்திருக்கும் நீர், என்னாட்டவர்க்கும் இறைவா என்ற அடுத்த வரியை தெரிந்து கொள்ள வில்லையா?
சிவனுக்கு தென்னமரிக்காவிலும் இந்தோனீசியாவிலும் Pluit பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஆலயங்கள் உண்டு
துவக்க விழாவுக்கு கட்டாயம் துணை முதல்வர் நீலகிரி எம் பி மற்றும் கி வீரமணி ஆகியோரைக் கூப்பிட்டே ஆகவேண்டும்
ஏகன் அநேகன் என்றார் மாணிக்கவாசகர். அதாவது இறைவன் ஒருவனே. அவனே படைப்பின் பலரூப அனைத்து தோற்றமெடுக்கின்றான் என்று பொருள். இதை ஆதீனங்களும் மக்களுக்கு விளக்கமாய் சொல்லுகின்றனர். மக்கள் தான் புரிந்து கொள்ளாமல் பெரியார் போன்ற அரைகுறை சித்தாந்தவாதிகளை தலைமேல் தூக்கி கொண்டாடுகின்றனர்.
WE LIVE IN A UNIVERSE THAT IS AT ONCE VAST ENOUGH TO ENCLOSE US, AND SMALL ENOUGH TO FIT IN OUR HEART. IN THE SOUL OF A MAN IS THE SOUL OF THE WORLD, THE SILENCE OF WISDOM. - PAULO COELHO - THE AUTHOR OF ALCHEMIST
WE LIVE IN A UNIVERSE THAT IS AT ONCE VAST ENOUGH TO ENCLOSE US, AND SMALL ENOUGH TO FIT IN OUR HEART. IN THE SOUL OF A MAN IS THE SOUL OF THE WORLD, THE SILENCE OF WISDOM. - PAULO COELHO - THE AUTHOR OF ALCHEMIST