வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழக MLA கத்பெர்ட். ஆஹா! என்ன ஓர் தூய தமிழ் பெயர்.
யாதும் ஊரே, பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிய மார்த்தாண்டம் மேம்பாலம் என்ன ஆனது ? கொஞ்சம் தெரிந்தால் சொல்லுங்களேன்.
வாழ்த்துகள்
இந்த அம்மாவிற்கு வரவேண்டிய பங்கு வரவில்லை போல் தோன்றுகிறது.... என்ன ஒரு அக்கறை மக்கள் மீது திடீரென்று
எல்லாம் அரசியல் ஸ்டான்ட். ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு தெரியாம எதுவும் நடக்காது. அங்கு பிஜேபி பொது மேடையில் வெளிப்படுத்தியதால் அதை எதிர்கொள்ளவே இது போன்ற கண்துடைப்பு அறிக்கையோ.
நல்லது தாயீ அப்டியே செய்ங்க
கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மாபியா கொள்ளைக்காரர்கள் மற்றும் குவாரி முதலாளிகளிடம் சிக்கி இருக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாம் .....இப்போதுதான் இந்த ஐயம் ஏற்பட்டதா ??....கன்யாகுமரி ஏதோ முன்னேறிய மாவட்டம் படித்த மாவட்டம் சுற்று சூழல் பாதிப்பை பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்ற உருட்டல் எல்லாம் முன்பு இருந்ததே?? அதெல்லாம் இப்போது எங்கே போனது?? அணைத்து சுற்றுசூழல் பாதுகாப்புடன் பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்த குமரி துறைமுகம் வர விடாமல் தடுத்தது எந்த கட்சி?? இப்பொது மாவட்டமே கொள்ளை போகுது ...கேட்க நாதி இல்லை ...எல்லாம் காசு பணம் கொள்ளை ...
கட்டிங் வரலையா ?