வாசகர்கள் கருத்துகள் ( 8 )
GREAT QUESTION EPS SIR
மிக சரியான கருத்து. இது ஒரு மறைமுகமான தகவல், அந்த விசாரணைக்கு. அவர்களுடைய அறிக்கைக்கு முன்னால் இந்த அதிகாரிகள் பேசவைத்திருப்பது ஒரு ராஜ தந்திரம் ஆக கூட இருக்கலாம்.
ஒரு நபர் விசாரணை அறிக்கை வருவதற்குள் புலம்பல் ஏன் மக்களை அளவுக்கு மீறி கூட்டம் கூட்டி பல மணிநேரம் காக்க வைத்து விஜய் செய்தது சரியா
காசு கொடுத்து கூடிய கூட்டமல்ல அது...தன்னால் கூடியது...வேண்டுமென்றே கூட்டத்தில் ஊடுறுவியது..ஆம்புலன்ஸை விட்டு சிதற வைத்தது செறுப்பு வீசியது யார் என்பதே கேள்வி..எடப்பாடி கருத்தே சரி...
கூட்டத்திற்கு தாமதமா வருவதெல்லாம் பெரிய விசயமா..புரட்சிதலைவர் காலை 8மணிக்குவரார் என்று சொல்வார்கள்.அவர் வர இரவு ஆகிவிடும்.அவர் வரும்வரை கூட்டம் கலையாம சோறு தண்ணி இல்லாம கிடக்கும்.இதெல்லாம் பார்த்தவர்களுக்கே தெரியும்.
இதை எனது பதிவில் 2 தினங்களுக்கு முன்னரே தெரிவித்து உள்ளேன்.
அதிகாரிகள் பேட்டி தான் தீர்ப்பு. ஒரு நபர் கமிஷனுக்கு மட்டும்.
CBI விசாரணை அமைக்க நீதிமன்றங்கள் உத்திரவு இடுமா ?