வாசகர்கள் கருத்துகள் ( 73 )
அத்தனையும் பொய் . ஈர்த்ததில் எவ்வளவு முதலீடாக வந்திருக்கிறது ?
எவனாவது சரிபாக்கவா போறான் - அப்படி எவனாவது சொன்னால் இருக்கவே இருக்கு சொம்பு ஊடகங்கள்
ரூ 10 லட்சம் கோடி 4 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடு The debt burden of the Tamil Nadu government will burgeon to ₹9,29,959.30 crore by March 31, 2026, according to the budget documents for the year 2025-26. இதைத்தான் அவர் சொல்கின்றார் முதலீடு என்று. ஏனென்றால் ஸ்டாலினுக்கு முதலீடு கடன் வரவு எதற்கும் அர்த்தம் தெரியாது வித்தியாசம் தெரியாது
தைரியம் இருந்தால் ஒரு வெள்ளை அறிக்கை விடலாமே.வந்த முதலீடுகளைவிட வாங்கிய கடனும் லஞ்சமும் பலமடங்கு அதிகம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். நாசமாய் போன நாலாண்டுகள்.
ஒரு இருபது லட்ச்சம் கோடி என்று அடித்து விட வேண்டியது தானே, யாரு கேட்க போறாங்க
10 லட்சம் கோடிகளை பற்றிய விரிவான முதலீடு அறிக்கை வேணும், எங்கு எந்த மாதிரியான தொழில்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரியணும். சும்மா மொட்டையா சொல்லக்கூடாது
உங்கள் சுகபோகங்களுக்காக நீங்கள் வாங்கிய கடன்தான் பத்துலட்சம் கோடி என்று மக்களுக்குத்தெரியும் .ஆனால் முதலீடாக வந்ததாக மக்களுக்கு தெரியாது .அதனால் எந்தெந்த புதிய தொழிற்சாலைகளை வந்தன ஒவ்வொருதொழிற்சாலையிலும் புதிய முதலீடு எவ்வளவு புதிய வேலைவாய்ப்புகள் /வேலைபெற்றோர் எவ்வளவு நீங்கள் பதவியேற்கும்போது வேலையின்மை எவ்வளவு புதியதாக வேலைவாய்ப்பிற்குத்தகுதிபெற்றோர் எவ்வளவு தற்போது வேலையின்மை எவ்வளவு என்ற தரவுகளை மக்களுக்கு தெரியப்படுத்தினால் உங்கள் தன்னலமிக்க அயராத உழைப்பை மக்கள் அறிவார்கள் .
வாயால் வடைசுடுகிறார்கள் என்று சொல்வார்கள். இவர் என்னவென்றால் வாயால் பிரியாணியே செய்கிறார்.
இவர்கள் குடும்பம் வெளிநாட்டில் செய்த முதலீடுகளைச் சொல்கிறார் போல
இங்கு எல்லாரும் முதல்வரை தனிமனித தாக்குதல்கள் நடத்துகின்றனரே தவிர ஒருத்தராவது தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் முதல்வர் கூறியது தவறு என்று நிரூபிக்க முடிகிறதா?அவர்கள் மூடர்கள் கூட்டம் என்பதை மறுபடியும் நிரூபிக்கின்றனர்!
அறிவிலி. ரீலு விட்டவன் தான் ஆதாரம் காண்பிகணும்
அதை ரீல் என்று சொல்பவன் தான் முதலில் நிரூபிக்க வேண்டும்!