வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நேரத்தை வினடிகாதிர் ....
சேப்பாக்கம் என்றாலே ஃபிராடுதான்
இவனுக புடுங்குற ஆணிக்கு கள்ளசந்தை டிக்கெட் வேற கேடா?? அப்பட்டமான சூதாட்டம் இது வருடாவருடம் பல லட்சம் கோடிகள் உலகம் முழுவதும் புரள்கிறது இந்த ஐபிஎல் போட்டிகளில் கருப்பு பணம் மட்டுமே வருடாவருடம் விளையாடுகிறது சிஎஸ்கே மீதான நம்பிக்கையும் போய்விட்டது
Need to b a n this IPL matches in India for some years.
மனநிலை சரியில்லாத ஜென்மங்கள் திமிரில் பணத்தை வாரி கொடுத்து பார்க்கிறது. அவர்களை ஏமாற்றவும் ஏராளமான பேர் இருக்கிறார்கள். சூதாட்ட கிரிக்கெட்டை ஒழிப்பது எப்படி என்றுதான் யோசிக்க வேண்டும்.
Please dont waste your time in seeing the IPL matches. If you want, see match summary and points .
இந்த கேடு கெட்ட சூதாட்ட விளையாட்டை தடை செய்யவே முடியாதா? போட்டிக்கு நடுவில் வரும் விளம்பரங்களை கவனியுங்கள். பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்ட செயலிகள். மற்றும் போதை வஸ்து பாக்கு பொட்டலங்கள். கொடுமை
கருத்தடை சாதனங்களின் விளம்பரங்களும் நிறைந்துள்ளன ...
என்னோட தங்க செயின் அடகு வச்சி 8500ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கின கடைசில நேத்து டெஸ்ட் மேட்ச் மாதிரி ரொம்ப ஸ்லோ.
இப்படி ஒரு பாரம் தேவைதானா?
தல தோனி வெறியன், சும்மாதானே சொல்றீங்க ? நீங்க புத்திசாலிதானே, அப்படியான முட்டாள்தனத்தை செஞ்சிருக்க மாட்டீங்கதானே ??
சென்னை- டில்லி இடையே போட்டி நடந்ததாம் ... கள்ளச்சந்தையில் ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாம். ஒரு டிக்கெட் விலை 15000 ரூபாய் கொடுத்து வாங்கிய திராவிட தற்குறி ...இவனுங்கதான் கார்பொரேட் கார்பொரேட் அம்பானி அதானி என்று கூவுபவர்கள் ....இந்த போட்டி சூதாட்டம் வியாபார விளம்பரம் நடத்தி இதில் கல்லா கட்டுவது மொத்தமும் விடியல் திராவிட கார்பொரேட் கம்பெனி... .படித்து முன்னேறிய மாநிலமாம் ....தமிழ் தமிழன் தமிழன்டா ....
பெர்னார்ட் ஷா அன்னிக்கே சொன்னாரு. கிரிக்கெட் என்பது 11 ...கள் விளையாடி 11000 ...கள் பாத்து ரசிப்பதுன்னாரு. இன்னிக்கி 11, 11 அணியா நிறைய பேர் விளையாடி, கோடிக்கணக்கில் நேரிலும், டி.வி யிலும் பாத்து கைதட்டறாங்க. உடுங்க. உலகமே முட்டாள்களை வெச்சுதான் காசு சம்பாரிக்கிது.