வாசகர்கள் கருத்துகள் ( 40 )
உண்மை உண்மைக்கே வெளிச்சம்
இந்த அதிகாரி தவறு செய்துள்ளவர் . சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றால் , இந்த அதிகாரியின் புகைபடத்தை வெளியிட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் தவறுதான் . அவருக்கு தண்டனை அளிப்பது வேறு , அவர் குடும்பத்தை சிதைப்பது வேறு . ஒத்துக்கொள்ளமுடியாத சட்டம் .
காவல்துறை மூத்த அதிகாரியாக இருந்த ராஜேஷ்தாஸ் வண்டவாளம் அம்பலத்துக்கு வந்தது. இப்போது இன்னொரு பெரிய அதிகாரி. இவரை காப்பாற்ற இவரது மனைவி முன் வந்துள்ளார். கணவருடன் பெண் போலீஸ் தவறான உறவு வைத்திருந்ததாக இப்போது சொல்கிறவர்,அப்போதே பொங்கி எழுந்திருக்கலாமே... இதே போல புகார் வந்தால், சாதாரண மனிதர்களை கைது செய்கிற போலீஸ், அதே துறையில் ஒருவர் குற்றம் செய்திருப்பது உறுதியாகி சஸ்பென்ட் ஆன பிறகும் கைது செய்யாதது ஏன்?
என்ன பொண்ணும்மா நீ , உன்னை மாதிரி பெண் இருந்தா ஊரில் எந்த பெண்ணும் நிம்மதியா நடக்கமுடியாத , ஏற்கனவே கட்சி கொடி கட்டிய கார்களால், சார்களால் பாலியல் துன்புறுத்தல் அவர்களுக்கு உடந்தையாக காவலர்கள் நடத்தை ,இப்போ நீங்க வேற லெவல்
எல்லோரும் ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும். கட்டின பொண்டாட்டி, பொண்டாட்டியா ஒழுங்கா இருந்தா கணவனை படுக்கையறையில் கவனித்துக்கொண்டாள் கள்ளக்காதல் என்பதே வராது. இதற்கு மனைவி தினசரி உடற்பயிற்சி செய்து உடல்வாகை பராமரித்து, கணவனுக்கு ஆரோக்கியமான தாம்பத்தியத்தை தருவது மனைவியின் பொறுப்பு, கணவனும் இதேபோல் இருக்கவேண்டும் என ஒவொரு மனைவியும் எதிர்பார்பால். பொண்டாட்டியின் கவனிப்பை பொறுத்து கணவனின் நடத்தை அமைகிறது. கணவனே ஒழுக்கமாக இருந்தாலும் திருப்தி இன்மையால் சாய்ஸ் தேடி அலையும், தானாக வந்து வலையில் விழும் பெண்கள் சமூகத்தில் நிறைய உண்டு. முதல்வராகவோ, அமைச்சராகவோ, காவல் உயர் அதிகாரியாகவோ இருந்து அவர்களுக்கு கீழே வேலை செய்யும் பெண் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என முடிவெடுத்து விட்டால் எவ்வளவு பெரிய அப்பாடக்கர் ஆளாக இருந்தாலும் பெண்ணை ஒன்றும் செய்யமுடியாது. சுயலாபத்திற்க்காக, பதவி உயர்வு, வெளியிட பாதுகாப்பு, பெரும் தொகை கடன் அல்லது நிதித்தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள, பைக், காரில் ஊர் சுத்த, நல்ல உணவு வெளியில் சாப்பிட என பல பெண்கள் ஒவொரு தேவைக்கும் ஒரு ஆணை துணையாக வைத்துள்ளார். again ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையும். மனைவிகளின் மற்றும் கணவர்களின் சிந்தனை, நடத்தை மாறவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சமூக சீர்கேடுகள் குறையும்.
நீதி மன்றம் இந்த வழக்கை முதலிலிருந்து ஆரம்பித்து சஸ்பெண்ட் செய்யப்பட மனைவியையும் இந்த வழக்கில் ஒருவராக சேர்த்து முழு உண்மையும் வெளி கொண்டுவரவேண்டும் இரவு 12:00 மணிக்கு எனது கணவருக்கு சஸ்பெண்ட் ஆர்டரை கொடுத்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்ற அந்த அவரது மனைவியின் கூக்குரலுக்கும் சற்றே நீதி மன்றம் மரியாதை கொடுக்க வேண்டும். உழைப்புக்கு கிடைத்த ஒரு பெரிய அவமானம் இது. இது மனிதாபிமானமுள்ள இதை முதலில் நீதி மன்றமே நிறுத்த வேண்டும் என்று அந்த பெண் கூறியதால் பணம் கேட்டு கொடுக்காததால்தான் பழிக்குப்பழி வாங்க அந்த கூட இருந்த போலீசு செய்த சூழ்ச்சி போன்றே உள்ளத்து உண்மை வெளிவரவேண்டும்
தொட்ட குறை - விட்ட குறை - - அதாவது - தனக்கு சொந்தமில்லாத பெண்ணை எங்கேயாவது எப்போதாவது , தொட்ட குறை , , தன்னை நம்பிய பெண்ணை மனைவியை , கைவிட்ட குறை - - இரண்டுமே ஏழேழு ஜென்மத்திலும் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும் , சரியான சமயம் பார்த்து கழுத்தை பிடிக்கும் ,. . . .
தவறு செய்வதற்கு முன்பே, உஷாராக இருக்க வேண்டும், தவறு என்று தெரிந்தே தவறு செய்து விடுவது... முதலில் தவறு என்று தெரிந்தே , மறைவாக செய்வது , அதுவே பழகி விட்டபின் , வெளிப்படையாக , செய்வது . . . பின் மாட்டிக் கொண்டபின் இதெல்லாம் ஒரு தவறா , என்று , உங்களால் என்ன செய்துவிட முடியும் என்று வீரம் பேசுவது , . . . ஆக, பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் ., அதோடு , பழைய குப்பைகள் எல்லாம் கிளறப்படும் , எல்லாவற்றிற்கும் மொத்தமாக , தண்டனை , வந்து முன்னால் நிற்கும் . . . மானம் போகும், பதவி போகும் , உற்றார் உறவினர் , கட்டிய மனைவி , பெற்ற பிள்ளைகள் எல்லோரும் , ... . . திருந்தினால் என்ன திருந்தா விட்டால் என்ன ? , , எல்லாம் போனது போனதுதான் . . .
படுத்துவிட்டு போர்த்துவதற்கும், போர்த்திவிட்டுப் படுப்பதற்கும் என்ன வித்தியாசம்?
In police department almost all of them has illegal relationship. They cannot deny this. They misuse the women who are arrested in Prostitution cases. They misuse the lady police. So many people keep their mouth shut because these police can file any type of cases against anybody. If you have political power and gunda power they will treat you fairly. This is not only in Tamil nadu it happens in all the states and also other countries. His wife gives this statement because she was abused at home and force to give this statement. One way she too is the victim please dont abuse her.