வாசகர்கள் கருத்துகள் ( 25 )
தில் இருந்தால் நபிகள் நாயகமா நடிக்க வேண்டியது தானே
இந்த மன்சூர் அலிகானுக்கு உண்மையில் தைரியமிருந்தால், அவர் மத தெய்வத்தை பற்றி இப்படி சித்தரித்து ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம்.
கொடூர அரக்கன் வேஷத்திற்கு பொருத்தமான முகத்தை இந்து தெய்வ வேஷம் போட்டுள்ளதற்கு இந்துக்கள் இவரை தண்டிக்க வேண்டும்
எம்.எஃப்.ஹுசைன்னு ஒரு ஆளு நமது பெண் தெய்வங்களை நிர்வாணமா வரைஞ்சு கலைன்னு சொன்ன போது கைதட்டி ரசிச்ச கூட்டம் நம்மளது. முகமது சந்திர பிம்பமோ ந்னு தூய தமிழில் பாபநாசம் சிவன் பாட்டெழுதினா புது ரெண்டு குல்லாய்கள் அது எங்க ஆளைக் குறிக்கிதுன்னு குதிக்க வதனமே சந்திர பிம்பமோ ந்னு மாத்தி எழுதின பெருந்தன்மை நம்மளது. இவன் ஆல்பத்தையும் வாங்கி மதச் சார்பின்றி வாங்குவோம். இவனுக்கும் நம்ம சிவன் தான் படியளக்கிறார் என்பதை நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.
மூஞ்ச பாத்தாவே கேவலமா இருக்கு .இதுல வேற சிவன் வேஷம் போட்டு சிவன் பெயரை கெடுக்கிற தைரியம் இருந்தா உங்க மதத்தை கடவுள் வேஷம் போட்டு நடிங்க
அவளும் அவனும் என்கிற நூலின் கதாநாயகன் மைண்ட்வாய்ஸ்.. டேய் எனக்குன்னே ஏழரை தூக்கிட்டு வருவீர்களா ?? இப்போதான் தமிழகமே ஒன்றிணைவோம் வா என்கிற மெகா ட்ராமா ஓடிட்டு இருக்கு .. அதுக்க்குள்ள நிலைகுலைய செய்ய பார்க்கிறார் வீணாப்போன மன்சூரூ ...
நடிகன் ,நடிகை என்றால் பணம் பணம் பணம் கொடு ...எதற்கு வேண்டுமானாலும் ரெடி என்ற குலத்தை சேர்ந்தவர்கள்...
உங்க மத இறைவன் போல் வேடம் போட்டு கொண்டு போக வேண்டியது தானே....
இந்த மூஞ்சியும் மொகரையும் வச்சுக்கிட்டு ஏன் எங்க கடவுள அசிங்கப்படுத்துற
இந்துக் கடவுள் வேடம் ஏன் போட்டார்னு கேக்கக்கூடாது. ஒருதலைபட்சமாக இல்லாமல் அவர்கள் கடவுள் மாதிரியோ சமயப் பெரியோர் மாதிரியோ வேடம் போட்டு நடிக்கணும்னு வற்புறுத்த வேண்டும்.