வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஓஹோ வரவர நீதிமன்றம் கேள்வி மட்டும் தான் கேட்கும் போல தண்டனை கொடுக்காது அப்படித்தானே?
மக்களுக்கு நியாமா, நல்லது செய்வாங்கன்னுதான் அதிகாரத்தை கொடுக்கறாங்க. ஆனா அத அநியாயமா பயன்படுத்தி மொதல்ல அரசு சம்பளத்தோட மக்கள்கிட்ட பணத்துக்காக அதிகார பிச்சை எடுக்கத்தான் ஆசைப்படறாங்க பல பேரும். இதுல பல IAS மட்டுமல்ல IPS ம் அடங்குகின்றார்கள். இது அவங்கவங்களுக்கே தெரியும் சாமி. நீதிமன்றத்துக்கு கீழ வேலை செய்யற காவல்துறையினால் நிறைய குற்றங்கள் நடந்துகொண்டிருக்கிறது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒரு நிர்வாக நீதிபதிக்கு சமம். அதாவது நீதிபதிக்கு சமமானவர்?. இரு சம நிலை, அதிகாரம் பெற்றவர் ஒருவரை ஒருவர் தண்டிக்க முடியாது. தாசில்தார் உத்தரவு தாலுகா முழுவதும், கலெக்டர் உத்தரவு மாவட்டம் முழுவதும் மற்றும் கவர்னர் உத்தரவு மாநிலம் முழுவதும் செல்லும். நீதிமன்ற தீர்வு குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும் பொருந்தும். வழக்கறிஞர், பத்திர பதிவு மற்றும் போலீஸ் கேட்கும் புகார் மனு மீது அப்படியே கையெழுத்து போட வேண்டும். படித்து பார்த்தால் குதறி விடுவர்? நடைமுறை.
இருவரும் மக்கள் பணியில் இருப்பவர்கள், இதில் யார் மேலானவர் , கீழானவர் என்றெல்லாம் பேசுவது மிகுந்த வேதனையை தருகிறது