வாசகர்கள் கருத்துகள் ( 28 )
குஸ்க்கா பாயி போர்வையெல்லாம் இல்ல வெள்ளத்துல வீடிழந்தவர்கள் எல்லாம் வரிசையில வந்து இங்கேயே நில்லுங்க வீடு கட்டி கொடுக்கிறோம்
அட என்னனென்னே நீங்க ,, திராவிடமும் , தமிழ் தேசியமும் ரெண்டு கண்கள், காதுகள் , கைகள், கால்கள்னு சொல்லிட்டு நம்ம திராவிடத்தை குறை சொல்லலாமா ..அட போங்கண்ணே ,,ஆன நீங்க MGR மாதுரி சும்மா தக தகன்னு இருக்கிங்கண்ணே ..சும்மா சும்மா சொன்னேண்ணே...எழுதிக்கொடுத்ததை வீட்லே நல்லா படுச்சுட்டு வாங்கண்ணே , அப்போதான் மேடையிலே ஒரு terrora பேச முடியும் நம்ம சுடலைமாதுரி ...
தலீவர் பேச, பேசத்தான் உண்மை முகம் மக்களுக்கு தெரியும். நிறைய பேசுங்க தலீவா..
தற்காலிக நிவாரணம் : இந்த முறை தான் தமிழகத்தில் காலம்.... காலமாக நடக்கிறது மரணத்தின் விகிதாசாரத்தை பொருத்து நிவாரணம் வழங்கி பின்பு அதற்கு தீர்வு காண்பது கிடையாது, மக்களும் மறந்து விடுவார்கள்....
தமிழகத்தில் இவ்வளவு பேர் உனக்கு விசில் அடிச்சான் குஞ்சுகளாக இருக்காங்களே. அப்போதே தெரிந்து இருக்கணும், இவனுங்க தேர்ந்தெடுக்கிற திராவிட ஆட்சி இப்படித்தான் இருக்கும். இருந்தாலும் ஜோசெப் சார் இதுவரை காலை தண்ணீரில் வைக்கலை.
வாங்க வாங்க..... வரவேற்கிறோம். குழு அமைத்து, பல்வேறு பிரச்சனைகள் குறித்து நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளை ஆராய்ந்து தெளிவான அறிக்கைகளை வெளியிடவும்...
உங்கள் கட்சி மாநாட்டில் பங்கேற்க வந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு என்ன செய்தீர்கள். உங்கள் மாநாட்டில் உணவு எவ்வாறு பரிமாறப்பட்டது. இதெற்கெல்லாம் பதிலலிக்காத தாங்கள் ஆட்சியாளர்களை குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் உங்களுக்கு நியாயமாக தெரிகிறது. சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்றைய நாள் வரை தி மு க செய்திட்ட திட்டங்கள் தமிழர்களின் உரிமையை காத்திட என்னற்ற தியாகங்களை செய்துள்ளது. தமிழர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. தி மு க வின் பெயரில் மற்ற கட்சிகள் பிரகாசிக்கின்றன. தி மு க இன்றளவும் பிராகாசித்து கொண்டிருப்பதற்கு காரணம் மக்களிடம் உண்மையாக இருப்பது தான். வரும் காலங்களில் மட்டுமல்ல எந்த காலத்திலும் தி மு கவிற்கு நிகராக யாரும் வந்திட முடியாது. படத்தில் வசனம் பேசுவது போல் பேசிவிட்டு சென்றுவிட முடியாது. கதாநாயகி இல்லாமல் ஒரு படத்திலாவது நீங்கள் நடித்திருக்கீர்களா? டான்ஸ் இல்லாமல் ஒரு படத்திலாவது நடித்திருக்கீர்களா? உங்கள் படம் தோல்வியே தழுவவில்லையா?
ரசிக்கும்படி இல்லை இந்த வசனங்கள்..
DMK has no shame, every year they will make the Chennai float in rain.. No long term city planning.. The Chennai corporation is worthless and only working for commission. During rain they will give milk and biscuit packet and forget the entire issue.
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் நீங்கள் செய்வதை செய் .கறை படியாத கை, மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு உழைப்பால் நிச்சயம் வெற்றி கிட்டம். வாழ்த்துக்கள்.
மேலும் செய்திகள்
தி.மு.க., எதிர்ப்பை கூர் தீட்டும் விஜய்!
03-Nov-2024