வாசகர்கள் கருத்துகள் ( 72 )
இன்றுமுதல் சாட்டையடி சங்கி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவான்,
சாட்டையும் அண்ணாமலை போலவே டம்மி தானா?
வா சேகர் பாபர் ஹுமாயுன் நீ வந்து அண்ணாமலை முன் நில்லு அந்த பஞ்சு சாட்டையால் உன்னை தடவி கொடுப்பார்கள்
தன்னைத்தானே அடித்து கொண்டு பிச்சை ஏந்தும் கைகளுக்கு ஓங்கும் தைரியம் வராது அதிரடின்னா நம்ம ஸ்டாலுதான் ஏக் மால் தோ துக்கடா?
நண்பர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் சேகர் அவர்களுக்கு நீங்கள் திமுகவில் பொத்தாம் பொதுவாக கூறாமல் யார் என்ன குற்றம் செய்தார்கள் என்று பட்டியலிடுங்கள், நான் பாஜகவை ஆதாரங்களோடு பட்டியலிடுகிறேன், நீங்கள் 55% சதவிகிதத்தில் அடையாளம் காணலாம் , நான் 5% அடையாளம் காண்கிறேன் , challenge, நான் ரெடி , நீங்க ரெடியா , கோயிலை கொள்ளை அடித்த பாஜக காரர்களை மட்டுமே ஆயிரக்கணக்கில் பட்டியலிடலாம்
மொத்த திராவிட கும்பலே திருட்டு கூட்டம் தான்.இதுல யாரு ஒழுங்கு தான் கண்டுபிடிக்கப் கோணம் டூப்ளிகேட் indian
மற்றவர் பற்றி கேட்கவே வேண்டாம்.
வயசான ரங் நீர் சவ்கடி வாங்கி ரத்த சேதாரம் இல்லாம இருக்க பாரு
ஐ ஐ டி வாரணாசி மாணவிகளை கூட்டு பலாத்காரம் செய்த பிஜேபி ஐ டி விங் ஆட்களை கண்டித்து மலை இப்போது சாட்டையில் அடித்து கொள்வார்
வாரணாசியில் ஐஐடியா சபாஷ்
பத்து பேரை கூட்டி வெச்சுக்கிட்டு ஏன் சார் இப்படியெல்லாம் பண்ணி....
உங்கள் பேச்சு, செயல் எதுவுமே படித்தவர்கள் செய்வது மாதிரி இல்லையே??
உன்னை ஒருத்தவரை மெத்தப்படித்தவன் அவன் கொடுக்கும் தான். சரிசரி எட்டி நில்லு
நீ தானே gst officer, gazetted officer என்றும் பல பல புருடா கதைகளை சொன்னாய்....ஆனால் உண்மையில் நீ.யாரென்று எங்களுக்கு தெரியும்
இவரு கடைசில எல்லோரும் உத்தமர்கள். கொலை, கற்பழிப்பு கலவரம் எல்லாம் செய்து ஆட்சியில் இருக்கின்றாய் ...உனக்கு பேசுவதற்கு அருகதை இல்லை .மூடு
மதுரையில், MGR ன் உண்ணா விரதம் மேடைக்கு எதிராக, உண்ணும் விரதம் நடத்தியவர்கள் தானே இவர்கள்.