வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஆட்சி முடியும் தருவாயில் எப்படி எல்லாம் சுருட்ட வேண்டுமோ சுருட்டுகிறார்கள். பலவீனமான மத்திய அரசு எல்லா ஊழல்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அனுமதித்துக் கொண்டுள்ளது எனவே மோடி அரசு இருக்கும் வரை ஸ்டாலினுக்கு கவலை இல்லை மத்திய அரசு எதையும் கண்டு கொள்ளாது.
அப்பாவிகள் எல்லாம் எல்ஐசி யில் போட மாட்டார்கள். அப்படி போட்டாலும் அவர்களுக்கு அந்தப் பணம் திரும்பி வரும் இடையிலும் வாங்கிக் கொள்ளலாம் பாலிசி முடியும் தருவாயிலும் தானாகவே கொடுக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே எல்லோருக்கும் கடிதம் மூலம் தெரிவிக்கிறார்கள் முடிவு தேதி மற்றும் கிடைக்க வேண்டிய தொகை எல்லாம் எனவே எல்ஐசி யாரையும் ஏமாற்றவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
விளம்பர மாடல் அரசு ஊழல் செய்வதில் உலக முன்னோடியாக உள்ளது. அதை பார்த்து அதிமுக பொறுமுகிறது. விஞ்ஞான ஊழல் பட்டம் என்ன சும்மாவா கிடைத்தது
ஏற்கனவே தண்ணீர் போக வழியில்லாமல் ஓடைகள் ஏரிகள் அடைக்கப்பட்டு கட்டிடமாக்கப் பட்டு உள்ளது நிலத்தன்மை அறியாமல் கட்டுமானங்களை தொடங்கி மெட்ரோ பாலம் இடிந்து விழுதல் திடீர் பள்ளம் தோனடறுதல் என்று பல ப் பிரச்சனை உள்ள நிலையில்அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதில் குறியாக இருப்பதையே கட்சி கொள்கையாக கொண்டுிள்ளது60 வருடமாக
லீக் மறுப்பு அறிக்கையை படிக்கவும்.. மடைமாற்று செய்து இந்த சம்பவத்தை திசைதிருப்பவது விடியல் ஊழல் அங்கத்தினருக்கு கை வந்த கலை...
பள்ளிக்கரணை சதுப்புநிலம் கட்டிடம் கட்ட தடை என்பதை விசாரிக்காமல் விளம்பரத்தைப்பார்த்து போய் விழும் மக்களை என்னவென்பது..?
அரசாங்க அனுமதி இருக்கும் போது ஏன் வாங்கக்கூடாது?
2016-21 கால கட்டத்தில், PWD காண்ட்ராக்ட் அனைத்தும் எடப்பாடியின் சம்பந்திக்கே கொடுக்கப்பட்டது உண்மையா?
அப்பாவி மக்கள் பணம் 33000 கோடி LIC மூலமாக நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளதாக குற்ற சாட்டு வந்துள்ளது அமெரிக்கா மற்றும் இந்தியா செய்திதாள்களில் .பழனிசாமி இதை படிக்க வில்லையா
இப்போ பழனிச்சாமி கேட்டதற்கு பதில் சொல்லாமல் அமெரிக்கா இந்தியா செய்தித்தாள்களைப் பார்க்கவில்லை என்று கேட்கிறார். என்றைக்குமே திமுகவுக்கு முட்டுக் கொடுப்பவர்கள் சம்பந்தமில்லாத பதில் சொல்லுவார்கள் என்று மக்கள் கூறிக் கொள்கிறார்கள்.
இதை தடுக்க எடப்பாடியார் இப்பவே நடவடிக்கையில் ஈடுபடனும்.
கட்டட நடவடிக்கை நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட இப்போதே உயர்நீதிமன்றத்திக்கு எடுத்துசெல்லவேண்டும் .தீவிரவிசாரணைக்கு உட்படுத்தபட்டு யாரெல்ல்லாம் சட்டமீறல்களில் ஈடுபட்டு ஒப்புதல் அளித்தார்களோ அவர்களுக்கெல்லாம் தகுந்த தண்டனைவழங்கும்வரை இதை கொண்டுசெல்லவேண்டும் .