வாசகர்கள் கருத்துகள் ( 36 )
அண்ணாமலையாரே நல்ல தலைவராக இருந்து மட்டும் பிரயோஜனம் இல்லை. முதலில் உங்கள் கட்சியை வளர்க்க பாடுபடுங்கள். கட்சியில் பூத் ஏஜன்ட்கள் இருக்கிறார்களா? அமித்ஷா U.P யில் இருந்து எப்படி கட்சியை வளர்த்தார் என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கட்சியில் பத்து தொகுதிக்கு மேல் நிற்பதற்கு தகுதியான வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்களா? அடுத்த கட்சியை அழித்து/மிரட்டி உங்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைக்காதிர்கள். இரண்டு MLA களை வைத்து கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்க நினைப்பது நியாயமா?
இப்படி கண்ணாபின்னான்னு கேள்வி கேட்டு அண்ணாமலையை காண்டாக்கினால் Sri Renugambal Enterprises, க்கு அவரோட தலைவன் அமீத் சா கிட்டே சொல்லி ஈ.டி ரெயிடு விட்டுருவார். உடனே போயி கவனிச்சுங்க. அடுத்த பாதயாத்திரைக்குன்னு சொல்லி ஒரு கோடி கொடுத்துடுங்க. இல்லாட்டி விளைவுகள் பஜங்கரமா இருக்கும்.
"தி.மு.க., அ.தி.மு.க., குட்டையில் ஊறிய மட்டைகள் என்று கூறியவர் காமராஜர்" அதுல ஒரு குட்டையில கெடந்துக்கிட்டு இன்னொரு குட்டையை குறை சொல்ல முடியுமா? முதல்ல நீங்க குட்டைய விட்டு வெளிய வாங்க.
பாஜக இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் அவர்கள் கூடவும் கூட்டணி அமைத்து விடுவார்கள் போல் உள்ளது. மாப்பிள்ளைக்கு அவ்வளவு பதவி வெறி!
ஒரே குட்டை என்று சொன்னதால் காமராஜர் மானம் இருக்கும் பாஜக கட்சி அதிமுகவில் இன்னும் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது??? . அ தி.மு.க., கூட்டணியில் இருந்து பாஜ க ., வெளியேற தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா? என்றும் மக்கள் கேட்கிறார்கள். ஆமா கட்சி தலைவர் சொல்லவேண்டியதை அல்லக்கை நீ எதுக்கு புலம்புர அண்ணாமலை ?? எப்படியாவது பாஜக அதிமுக கூட்டணியை உடைத்து நயினாருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சியா?? திமுகவுக்கு மறைமுகமாக உதவியா?? ஒண்ணுமே புரியல எதிரிகளை கூட நம்பலாம் மன்னிக்கலாம் ஆனால் அனால் துரோகிகளை மன்னிக்க கூடாது??
அதெல்லாம் சரி முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.
அண்ணாமலை தமிழக மக்கள் சோறுவேனா போடுவார்களாம் வோட்டு போடமாட்டங்களாம்
ஏல ஓவியம்...அந்த விசிக கேட்ட 25 சீட்டு என்னாச்சு
பத்து ?? நீ ஒத்து??
மானமிருந்தா தனியா போட்டியிடனுமா? அப்ப முதல்ல நீங்க டிரை பண்ணுங்க. நீங்களும் சரி பழனிசாமியும் சரி எப்ப பார்த்தாலும் காங்கிரஸ், விசிகே, கம்யூனிஸ்ட் இவங்களையே கூட்டணிய விட்டு வெளிய வர சொல்லுறீங்களே உண்மைய சொல்லுங்க தோல்வி பயம் தானே? ஆட்சிக்கு வந்தா என்ன செய்வேனு சொல்லி ஓட்டுகளை அள்ள வேண்டியது தானே.....
. ஆயிரம் தான் இருந்தாலும் எங்களுக்கு மாநில கட்சிகளே போதும். அதுவே சிறந்தது. தேசிய கட்சிகள் தேவையே இல்லை.
காலம் முழுக்க கொத்தடிமை..பரம்பரை கொத்தடிமையாக இரு
பத்தாயிரம் தான் இருந்தாலும் எங்களுக்கு தேசிய கட்சியே போதும். அதுவே சிறந்தது. ஊழல் இந்து விரோத கட்சிகள் தேவையே இல்லை.
அண்ணாமலை காங்கிரஸ் கட்சியை பார்த்து சொன்னது உண்மையாகவே இருக்கட்டும். முதலில் பாஜக வரும் தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா ? முடியாதுல?? அடுத்தவரை கேள்வி கேட்கும்முன்பு நாம் அதற்கு தகுதியானவரா என்பதை சிந்திக்க வேண்டும். டெல்லியில் இருந்து டோஸ் விட்டால் தமிழக பாஜக கட்சியினரும் தான் படுகேவலமாக வாயை மூடி கொள்கிறார்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள் தான். காமராஜர் கதை பற்றி பேசுவதால் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் அல்ல. அவரை ஒரு சாதிய தலைவராக அரசியல் லாபத்திற்காக மாற்றி ரொம்ப நாட்களாகி விட்டன. புதுசா ஏதாவது சொல்லுங்க ப்ரோ...