வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சர்ச் மற்றும் மசூதிகளில் இந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினால் அந்த குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலங்களை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரின் ஓட்டு போட வேண்டுமே தவிர மத நிறுவனங்கள் முடிவு செய்யக்கூடாது இதுவரை திமுக மத நிறுவனங்களிடம் பேசி ஓட்டுகளை திருடி வெற்றி பெற்று வந்துள்ளது கண்கூடாக தெரிகிறது இனிமேலும் திமுக ஓட்டுகளை திருடுவதை மக்கள் அனுமதிக்க கூடாது
திமுக 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்கு வரும் தோட்டக்கலை விவசாயம் இன்கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்து விட்டது நெல் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை கரும்பு கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை அவ்வினில் கலப்பு தீவன விலை பாதிக்கு பாதி உயர்த்தப்பட்டுள்ளது ஆனால் பால் கொள்முதல் விலை கடந்த ஐந்து வருடங்களில் மூன்று ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகள் நஷ்டத்தில் சிக்கி தவிக்கின்றனர் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் சுத்தமாக விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்கு வரும் தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமாக மாறிவிடும்
நான் 1954 முதல் பார்க்கிறேன்...தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் எம்ஜிஆர் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்டார்...ஒரே ஒரு முறை கூட்டணி மாற்றினார்...அத்தனை மேப் தொகுதி அவுட்...இது தான் நிதர்சனம்.. கூட்டணி பலம் நிச்சயம் வெற்றி
ஆமாம் காங்கிரஸ் மட்டும் 25 தொகுதியில் வெல்லும்
விஜய் ரசிகர்கள் அனைவரும் பல்வேறு மதங்களில் இருக்கின்றனர்... கிருத்துவ தேவாலயங்களில் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை... நிச்சயமாக சிறுபான்மை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.. உங்கள் சூழ்ச்சி பலிக்காது
என்ன செய்தாலும் 25 தொகுதிகள் மேல் ஜெயிக்க வாய்ப்பே இல்லை
ஆமாம் நண்பரே..இந்த முறை அதிமுக பாஜக கூட்டணி 25 இடங்களில் காட்டவே கஷ்டம்...கமலாலயத்தில் வைத்தி சொன்னது
மேலும் செய்திகள்
திருச்சி கிழக்கில் விஜய் போட்டியா?
10-Sep-2025