வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கருணாநிதி ஜி வழியில் ...கடமை என்று கமிஷன் பெறுவது, கண்ணியத்தோடு collection செய்வது கட்டுப்பாடு தவறாமல் corruption ...இது தான் எங்கள் வழி எங்கள் தலைவன் வழியும் என்று ஆட்சி போய் கொண்டிருக்கிறது .
இது தான் பிசிறு மாடல் ஆட்சி. உனக்கு வேணும்னா ராஜபக்ஷ மாடல் ஆட்சி நடத்துவாங்க இலங்கைல. அங்க போயி கூவு
முகமூடி போட்டு இருக்கிறார்கள் என எல்லோருக்கும் தெரியும். முகமூடியை யாராவது கிழித்தால் மறுபடியும் வேறொரு முகமூடி அணிந்து மக்களை ஏமாற்றுவார்கள். மக்களும் ஏமாற்ற படுகிறோம் என தெரிந்தே ஏமாறுவார்கள். தமிழகத்தின் தலை எழுத்து இதுதான்.
பாவம் தூக்க கலக்கத்தில் உளறி கொட்டினார்.அதனால் தான் நிருபர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தார்
அயோத்தியில் ராமர் அந்த காலத்தில் வாழ்ந்தார் என்று சரித்கிரம் கூறுகிறது ஈரோட்டில் இராமர் - இராமசாமி நாயக்கர் அவர்கள் வாழ்ந்தார் என்பது இன்றைய கால செய்தி நடப்பு அதைத்தான் அமைச்சர் நயமாக எடுத்துரைக்கிறார் இதில் தவறு ஒன்றுமே இல்லை
உங்களுக்கு புரியும்படி சொன்னால், திமுக ஆட்சி விஜயலட்மி மாடல் அரசு.
இந்துக்கள் ஓட்டை கவர அப்படி ஒரு பேச்சு. பெரியார் ராமசாமி வழி வந்தவர்களுக்கு இந்து கடவுள்களை பிடிக்காது.
அவர் ஈரோடு ராம சாமியை நினைத்து ராமர் ஆட்சி என்று சொல்லியிருப்பார். ராமர் படத்தை, சிலையை உடைத்த இவர்களா பகவான் ராமர் ஆட்சியை நடத்துவார்கள்?
இது பற்றி சிக்கன்கேபிநெட் தலைவி மும்முறை மாகா கலந்தாலோசித்து கொண்டிருக்கிறார் அது பற்றி முடிவு தன செல்ல பிள்ளை உதவி சப்பான் முதல்வராக்க அறிவித்த பிறகு சொல்லப்படும்
இந்த கேள்வி ஒவ்வொரு தீ மு க்கா காரனுக்கும் சந்தேகம் வருகிரது . கடமய் கண்ணியம் கட்டு பாடு அப்பட்டி என்றால் ஏன்னா என்று ஒவ்வொரு ஊபிசுகளுக்கும் எழுகிறது
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
1 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
1 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
4 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
5 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
5 hour(s) ago