வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சென்னை நீதிமன்ற அமர்வில் தாக்கலாக வேண்டிய வழக்கு மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப் பட்டால்,அதை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கப் பட்டால் அது கோர்ட் பிக்கிங் என்ற வகைப்பட்ட ஒழுங்கீனம் தானே? அதைச்சுட்டிக் காட்டி விமர்சித்தால் அது எப்படி நீதிபதியை விமர்சித்தது ஆகும்?
நீதிபதிகளையும் அவரது சாதிய பின்புலத்தையும் அவர் விசாரிக்கும் வழக்குகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் இருக்கிறோம். இப்படியே போனால் அவளோ தான் ஏற்கனவே ஒரு நீதிபதி வீட்டில் எறிந்த நிலையில் பணத்தை எடுத்துள்ளனர் அது அந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் அளவுக்கு சென்றுள்ளது என்பது தான் இப்போதைய நிலை. நீதிமன்றங்கள் நிதிக்கு அடிமையாகாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது மக்கள் வைத்திருக்கும் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள் தான்.
நீதிமன்றங்களில் பாகுபாடு ஊழல் நடப்பது உண்மை
நீதிபதிகள் கடவுள்கள் அல்ல எந்த நீதிபதி தவறு செய்தாலும் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என்ற பாகுபாடு பார்க்காமல் பொது வெளியில் விசாரணை நடத்தப்படவேண்டும் தண்டனை வழங்க வேண்டும் நீதிபதிகள் தவறுகள் செய்தால் முதல் தகவல் அறிக்கை கிடையாது என்ற நடைமுறையை மாற்ற ஏன் நாடாளுமன்ற வரை கொண்டு போக வேண்டும்
ஒரு நீதிபதி வீட்டில் எரிந்த நிலையில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்படுகிறது அந்த பணம் அவர் வீட்டிற்கு எவ்வாறு வந்தது என்று வரிகட்டும் ஏமாளி பொது ஜனம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையா சப்போஸ் ஒரு நீதிபதி வீட்டில் இரண்டு பிணங்கள் கிடைக்கிறது என்றால் கூட எஃப் ஐ ஆர் போடக்கூடாதோ, அதையும் விசாரணை செய்யக்கூடாதோ, நீதிபதிகள் என்பவர்கள் சர்வீஸ் கமிஷன் மூலம் வேலை வாய்ப்பு தேடி வருபவர்கள் தானே அல்லது அவர்கள் வேற்று கிரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்களா அவர்கள் அவர்களின் ஒரு சதவீதமோ அதற்கு குறைவாகவோ தவறு செய்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதை எவ்வாறு உறுதி செய்ய இயலும் தவறு நடக்கும் போது அது எவ்வாறு நடந்தது என்பதை பொது ஜனங்களுக்கு தெரிவிப்பது தானே நேர்மை நீதி பரிபாலனம் செய்யும் இடங்களிலே நீதி இல்லை என்றால் அவர்கள் செலுத்தும் நீதி எந்த வகையில் நீதியா ஆகும் .
இரண்டு லட்சம் கோடி ஊழல் நந்தா வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெறுகின்றது, ஒரு தனி நபர் அரசு இன்டென்ட் இணைப்பை மௌண்ட்ட் ரோடு வழியாக திருட்டு தனமாக உபயோகித்தார் இதற்கு தீர்ப்பு வழங்க 20 ஆண்டுகள் ஆகும் , கடல் அருகில் கட்டடங்கள் கட்டக்கூடாது என்பது உலக அளவில் உள்ள விதி , இங்கு மெரினா பீச்சை சுடுகாடாக்க மாற்ற இரவு பகல் பாராமல் விசாரணை .....
உண்மை, உண்மை, உண்மை....
உயர்நீதிமன்றத்தில் உள்ள எல்லா பெஞ்சுகளிலும் இரண்டு நீதிபதிகள் கொண்டு அமைக்கலாம்.
நிறைய பெஞ்சுகள் இருக்குமே . மக்கள் உட்கார கூட பெஞ்சு போட்டிருக்காங்களே , அத்தனை பெஞ்சுகளிலும் ஒவ்வொரு பெஞ்சில் இரண்டு நீதிபதி என்றால் கட்டுப்படி ஆகாதே .
வழக்குகள் நீதிமன்றம் செல்லும் நிலை மாறி நீதிபதிகளை நோக்கி செல்லும் நிலையாக மாறி வருகிறது என்று பரவலாக மக்களும் ஊடகங்களும் கூறி வருகின்றனர்
உண்மை
கட்டுமர திருட்டு திமுக நாசமாக்காத துறைகளே இல்லை, அதில் இதுவும் ஒன்னு.