வாசகர்கள் கருத்துகள் ( 30 )
பாவம் வயிறு எரிச்சல்
அண்ணாச்சிக்கு ஒரே சந்தோஷம்.
அரசு தான் திவால். மந்திரி MLA MP கவுன்சிலர்கள் எல்லோரும் மிட்டா மிராசுதாரர்கள்.
எஸ் எஸ் எ திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைத்தால் நிச்சயமாக மத்திய அரசு மீதமுள்ள நிதியை ஒதுக்கும். மும்மொழி திட்டத்திற்கு பிற மாநிலங்கள் ஒத்துழைக்கும் போது திமுக மட்டும் எதிர்ப்பதால் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
திமுக நான்காவது பைலை ரிலீஸ் செய்யவா நான்குமாதம் லண்டனுக்கு சென்றார் அப்போ.... எக்ஸெல் பயிற்சி எடுக்கத்தான் அங்கே சென்றாரா? இங்கேயே எம்எஸ் ஆபீஸ் பயிற்சி நிலையங்கள் நிறைய இருக்கே. ஒருவேளை இங்கே சென்றால் யாராவது பார்த்து அசிங்கமா போயிடும் என்று நினைத்திருக்கலாமோ!
திராவிடம் என்றாலே தற்குறி இனம் என்று அர்த்தம்....
உங்களை போன்ற கொத்தடிமை இருக்கும் வரையில் திமுகவை ஒருத்தனும் அசைக்க முடியாது..பெருமையா இருக்கு நண்பா..நல்லா இருப்பிங்க..
லண்டன் RETURN :: 2014 இல் காங்கிரஸ் விட்டு சென்ற கடன் 54 லக்ஸ் கோடி , இது 60 ஆண்டுகளில்.ஆனால் உங்க உத்தமர் மோடி ஆட்சியில் இப்போ 205 லக்ஸ் கோடி அதாவது 10 வருடத்தில் 150 லக்ஸ் கோடி கடன் வாங்கி குவித்து உள்ளார் , இதனால் இந்தியா திவால் ஆகாதா , இதற்கு லண்டன் எல்லாம் போக தேவையில்லை சுய அறிவு இருந்தா போதும்.
இதெ சொல்ல அண்ணாமலை சாருக்கு எப்படி மனம் வருது மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய பணத்தை வாங்கி தர முடியாத மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியின் மாநிலத்தலைவர்
மனசாட்சியே இல்லாம கருத்து போறீங்க?
திராவிட மாடலால் தமிழகம் திவால் ...விடியல் அரசின் சாதனை ...
காசு கொடுத்தால் மட்டும் இந்த மாங்காய் மாடல் அரசு கலட்டி தள்ளி விடும். 16 கோடி செலவு செய்து கட்டிய பாலம் பல் இளிக்கிறது. 4000 கோடி சென்னை நக்கி கொண்டு சென்றது. இன்னும் பணம் வேண்டும். எதுக்கு
கடந்த 20 ஆண்டுகளாக, தொடர்ந்து அரசு வாங்கியுள்ள பல லட்சம் கோடி கடனுக்கு, வட்டி கட்ட பெருமளவில் செலவு செய்வது கண்கூடு. இந் நிலையில், அரசின் அன்றாட செலவுகளுக்கு கூட சிரமம் ஏற்படவே செய்யும்.