வாசகர்கள் கருத்துகள் ( 28 )
1 % of gross earnings in agriculture to be levied as incometax .This will reduce black money.
18000 முடை நெல்க்கு 300 எக்கர் நிலம் வேண்டும். எங்கு கொள்ளை அடித்தது.
விவசாய வருமானத்திற்கு குறைந்த பட்ச வரி விதிப்பு தேவை
விவசாயம் பற்றி தெரியுமா?
கடந்த 20 ஆண்டுகளில் இவர்களது ஆண்டு வருவாயை கணக்கிட்டாலே சுருட்டி சம்பாதித்தது தெரிந்துவிடும்....
சூப்பர் கோர்ட் நீதிபதிகள் இந்த மாதிரி கேள்வி கேட்டாங்க.அபிஷேக் மன்னு சிங்வி மற்றும் கபீலு சிபலு இவங்க எல்லாம் எங்கே போனாங்க? அடுத்த பிளான் மெட்ராஸ் ஹை கோர்ட்டை மடக்குவது எப்புடி? முரசொலி கையில் வச்சிருக்கவன் அடுக்கி வச்சிருக்கவன் வாங்குறவன் விக்கிறவன் எல்லாரும் ஐடியா தரலாம்.
விஞ்ஞானத் திருடர்கள்...
ஜெயா திராட்சை தோட்டத்தில் ஒரு ஏக்கர் 10 கோடி இது எல்லாம் ஜுஜுபி
ஒருவேளை, தங்கத்தை விளைவித்திருப்பார்களோ?
ஒரு பெரிய அளவில் விவசாயம் செய்பவர் 18000 மூட்டை நெல் அறுவடை செய்து விற்றால், இரண்டு கோடி வருமானம் லாபம் இல்லை கிடைக்கும். ஒரு கிலோ நெல்லின் விலை கிட்டத்தட்ட ருபாய் 22 ஆகும். 50 கிலோ மூட்டைக்கு ருபாய் 1100 கிடைக்கும். இவர் லாபம் என கூறி இருந்தால், நீதிபதிகளின் சந்தேகத்திற்கு விவசாய அறிஞர்களிடம் கேட்டு தீர்த்து கொள்ளலாம்.
விவசாயம் செய்து நஷ்டமடைந்து விரக்தியில் எத்தனையோ விவசாயிகள் தற்கொலை செய்யும் நம் நாட்டில் விவசாயத்தில் ரூ.2 கோடி வருமானம். நம்புகிறமாதிரியா இருக்கு? அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டால் மட்டும் போதுமா? தண்டனை கொடுக்கவேண்டாமா?
ஈரோடு, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் வந்து பாருங்கள் எத்தனை விவசாயிகள் வருமானவரி கட்டாமல் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மாட்டுப்பண்ணை கோழிப்பண்ணை போன்ற தொழில்களில் ஈடுபட்டு கோடீஸ்வரர்கள் ஆகி இருக்கின்றனர் என்று தெரியும்!
அவிங்க பரம்பரையாக அந்தந்த தொழிலில் ஈடுபட்டு நேர்மையாக சம்பாதிப்பவர்கள். உன் திருட்டு திராவிஷ தலைவனுங்களை போல திருட்டு புரட்டு, ஊரை அடித்து உலையில் போடுவது, ஊழல் என அணைத்து சமூக விரோத செயல்களையும் செய்து சம்பாதித்ததல்ல..
வேணு. எதுக்கு கஷ்டப்பட்டு இப்படியெல்லாம் முட்டு குடுக்கணும். மணி பிளான்ட் வச்சு சாகுபடி பண்ணாரு. அதுல கோடி கோடியா வருமானம் வரது சாத்தியம்தானே்னு முரட்டு முட்டா குடுக்கலாம்ல.