வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கரும்பு வைச்சிருக்கும் அம்மாகிட்ட சிரிப்பை காணலை. வீட்டில போய் சிரிப்பாங்களா இருக்கும் இவனுக பொழைப்பை நினைச்சு.நம்ம வைச்சு நாடகம் காட்டுறானுக என்று.
என்ன இவர்கள் அப்பன் வீடு காசா, மக்கள் மற்றும் கடன் பணம் தானே, இப்போது ஆறு லட்சம் கோடி கடன் இந்த திருட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் இந்த வருடம் வாங்க போகிறார்கள், அப்புறம் கஜானா காலி என்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஹோ ஹாயா.
இப்படி செலவு செய்து தான் முதலீட்டு செலவு செய்ய முடியாமல், சாலை மற்றும் உட்புற கட்டமைப்பு செலவுகள் செய்ய முடியாமல், சுமார் நான்கு லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள் இரண்டரை ஆண்டுகளில். 2021 வரை கடன் சுமார் ஐந்து லட்சம் கோடி, இப்போது சுமார் ஒன்பது லட்சம் கோடி.
கருணாநிதி வழியில் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறார்கள் ஆண்டுக்கு ஒருமுறை. அப்புறம் தேர்தல் வந்தாலும் இறைவனை அந்த சிரிப்பிலே காண்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் நானே சகலமும் என்று இறைவனாகவே மாறி விடுவார்கள்.
பொங்கலுக்கு 5000₹ கொடுக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு காசை கொடுத்து வாய அடித்தாகி விட்டது.
போன தடவை 5000 கொடுக்கனுன்னு இளவரசனும் இளவரசியும் மைக்க புடித்து முழங்குனாங்க .. இப்போம் வீட்டுக்குள் முடங்கிடாங்க
எதிர் கட்சி அரசியல் பண்ணாம அவியலா பண்ணும் .. இதுதான் அரசியல் .. ஏமாற்றாமல் எப்படி அரசியல் பண்ணுவது
இது என்ன இவிங்க அப்பன் ஊட்டு பணமா 5000 கொடுக்கணும் பொங்கல் பரிசா..
பொங்கல் பரிசாக வீட்டுக்கொரு படகு குடுத்தா அடுத்த மழைக்கு உயிர் பிழைக்க ரொம்ப உதவியா இருக்கும்...
கேடுகெட்ட இழி பிறவிகள் ஆயிரம் இல்லை ...அல்வாதான் கொடுப்பானுவோ...இதே ஆட்சியில் இல்லைன்னா 5000 கொடுகணும்முண்ணு கோசம் போடுவானுவோ...
அந்த லஞ்ச பணம் வேண்டாமே...
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 33