வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நாட்டிலேயே இல்லையே!
இல்லாத ஒன்றைப் பற்றிக் கேட்டால் எப்படி பதில் சொல்வதாம்?
தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு பத்திரமாக படுத்து தூங்குகிறது.
சட்டம் இருக்கு,aanal நடை முறை படுத்துவதில்தான், சிக்கல்? you tube ல் வரும் செய்திகள் திகிலை கிளப்புகிறது? ஒழுக்கம் தமிழ்நாட்டில் போய், ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, என்பதும் உண்மை ?
வன்னியர் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு அந்த சங்கத்திற்காக வாங்கிய சொத்துக்கள் எல்லாம் இப்போ யாரிடம் இருக்கிறது? யார் பெயரில் இருக்கிறது அந்த சொத்துக்களை யார் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்? ராமதாஸ் அவர்கள் திரு மோடி அவர்களையும் குஜராத் மாநிலத்தில் மிகவும் குறைவாக மட்டுமே உள்ள மோடி இந்தியாவை ஆட்சி செய்வதா அவரைப் போய் நான் பார்ப்பதா? அமித்ஷா வும் மைனாரிட்டி அவர் உள்துறை அமைச்சராக இருப்பதா அவரைப் போய் நான் பார்ப்பதா எனக்கு அது அவுமானம் என்றும் கூறும் மனவலிமை அய்யா ராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே உள்ளது, பாமக வெற்றி பெறுதோ இல்லையோ வன்னியர்கள் வெற்றி பெறுகிறார்கள், அது போதும் , அனைவருக்குமான வன்னியர்களின் வெற்றியை ராமதாஸ் அன்புமணி யால் ஒன்றுமே செய்ய முடியாது எவ்வளவு ஜாதி திமிர் இருந்தால் ஸ்டாலினை போய் நான் பார்க்கனுமா - என்று ராமதாஸ் பேசுவார்? Ramadoss proved as level Polician.
ஏன் நீர் துபாய் சென்று வந்தீர் ஒழுங்கா வீடு போய் சேர்ந்து விட்டீர் அப்புறம் என்ன சட்டம், ஒழுங்கு சரியாக இருக்க தானே வீடு போய் சேர்ந்தீர் இல்லை என்றால் ?
திராவிட மாடல் சொம்பு மாடல் என்று மக்கள் கூறுகிறார்கள்
சத்தத்தை காணுமே என்று பார்த்தேன். இந்த பாயிண்ட் வைத்தே ஸ்டாலினை ஒரு கிழி கிழித்து விடுங்கள்.