வாசகர்கள் கருத்துகள் ( 44 )
திருப்பரங்குன்றம் மலையின் மேல் 1000 ஆண்டு கால கோவிலும் உள்ளது , 400 ஆண்டு கால தர்காஹ்வும் உள்ளது . இன்று வரை அனைத்து வரைபடங்களிலும் இந்த மலை திருப்பரங்குன்றம் என்று தான் குறிப்பிட பட்டுள்ளது . முஸ்லிம்களில் சிலர் தான் இந்த இடத்தை சிக்கந்தர் மலை என குறிப்பிடுவார்கள் . 400 ஆண்டுகளாக இந்து முஸ்லீம் ஒற்றுமையுடன் இரண்டிலும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன இதற்கு எந்த ஒரு முஸ்லீம் அமைப்பும் ஆதரவு அளிக்க வில்லை . இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் ஜன.12ல் ஹிந்து அமைப்புகள், பக்தர்கள் ஆலோசனை என்ற பெயரில் ஒரு கூட்டத்தை கூட்ட உள்ளனர் . இதன் பின் ஒரு பதட்டம் ஏற்படத்தான் செய்யும் . கோவிலிலும் தர்காஹ்விலும் நிறைந்திருக்கும் இறைவன் இந்த சச்சரவை கண்டு சிரிக்கத்தான் செய்வான் . இத்தகு சம்பவங்களால் இன்று இந்து முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது , முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்குவது எளிதாகி விட்டது . மனிதநேயத்தை போற்றுவோம் .
முதல்வர் இறங்கி இந்துக்களுக்கு கோவிலை மீட்டுத்தர வேண்டும் என ஓட்டு போட்ட அப்பாவி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .அறுபடை வீடையாவது அடுத்த தலைமுறைக்கு கொடுங்கள் .
கோவில் எதிர் ரோட்டில் உண்மையான கடவுள் ஏசு இந்த வாசகம் பொருந்திய பெரிய கட்டிடம் அதன் எதிரே ஒரு முஸ்லீம் கூல்டிரிங்ஸ் கடை. இதை சொன்னால் இது ஜனநாயகம் என்பார்கள்.
கந்தரை இவர்கள் சி - கந்தர் என்று அழைப்பதிலிருந்தே தெரிகிறது இவர்களுடை வண்டவாளம் எப்படி என்று முருகனை மு - ரீகன் என்பார்கள் சுப்பிரமணியனை சுல்தான்மனி என்பார்கள் ஆறுமுகனை அலெக்ஸ்சாண்டர் என்பார்கள் பழனியை பழனிபாபா என்பார்கள் இப்படியே முருகனுக்கு இன்னும் பல பெயர்கள் சூட்டுவார்கள்
முதல அங்கே பள்ளிவாசல் அமைக்க யாரு அனுமதி கொடுத்தது ?/ அதை சொல்லுங்க முத்தலில் அது தெரியாமல் பேசுவது தும்பை விட்டு வாலை பிடித்த கதை ஆகும்
நீ சொல்லேன்...அதையும் நீயே சொல்லேன்.....சம்பு
அது தர்கா சாரே . இதெற்கெல்லாம் அனுமதியா வேண்டும் ? அங்க போய் ஒரு சமாதியை வெச்சா போச்சு. தோண்டியா பார்க்கப்போறாங்க. பள்ளிவாசலுக்கும் தர்காவுக்கும் வித்யாசம் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாகவும், மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாள்கள் மகாராஷ்டிரம் 7,29,123 மனித உழைப்பு நாள்கள் குஜராத் 7,21,586 மனித உழைப்பு நாள்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டையில் ஆம்லெட் போடலாம்....பொடிமாஸ் பண்ணலாம்.....அப்படி இருக்கு உன் கருத்து ..
சரி தல...இப்போ அதுக்கு இன்னா சொல்ல வர....
இதை ஏன் இங்கு வந்து சொல்கிறாய், தேவையானதை பேசு. திருப்பரங்குன்றம் தான் அந்த மலையின் பெயர் என்பது எங்கள் வாதம்,நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.
மக்களவை கட்டப்பட்ட இடமே வக்ஃப் இடம் ன்னு சொல்ற khinzir கூட்டம் வேற என்னதான் பண்ணாது ????
மஹா கும்ப விழா நடக்கப்போகும் இடமே வக்ப்புக்கு சொந்தம்னு அடிச்சு வுட்றானுங்க. இங்க கந்தரை சிக்கந்தராக்கி அழகு பார்க்கிறானுங்க
எப்போது அவர்களுக்கு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் என்று நாட்டை வெட்டி கொடுத்தார்களோ appavey அம்பேத்கர் சொன்ன மாதிரி இந்தியாவை ஹிந்து தேசமாக அறிவித்து இருக்கணும்.
மிகவும் சரி. இப்பவும் மக்களுக்கு அறிவு வந்து ஓட்டு போட்டால் இந்தியாவை ஹிந்து தேசமாக்கி விடலாம் ஹிந்துஸ்தான் - ஹிந்துக்களின் ஸ்தானம்/ நாடு
ஹிந்துக்களிடையே ஒற்றுமை வேண்டும் ன்னு நாம கதறுவோம் .... ஆனா ஒற்றுமை இருக்காது .... இது மூர்க்க khinzir களுக்கு நல்லாவே தெரியும் .......
பழக்கம் வழக்கம் மற்றும் அரசு ஆவணத்தில் உள்ள பெயரை மாற்றி அல்லது மத பெயரை இணைக்கும் வழக்கம் சிறுபான்மை மக்களிடம் அதிகரித்து வருகிறது. இது போன்று இஷ்ட பெயர் மாற்றம் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும். பிற சமூக, மக்களிடம் இணைந்து வாழ விரும்பாத இரு சிறுபான்மை அந்தஸ்து , சலுகைகள் நீக்க வேண்டும்.