வாசகர்கள் கருத்துகள் ( 34 )
பாஜக-அதிமுக கூட்டணி அமைய திமுகவிடம் அனுமதி பெறவேண்டும் ....... இல்லையென்றால் அதிமுக தமிழர் விரோத கட்சி, முஸ்லீம் விரோத கட்சி என்று திமுகவால் அழைக்கப்படும் ..... அப்படித்தான் திமுக நடந்துகொள்கிறது .....
எல்லாம் திருட்டு பயலுகள் தான். பிஜேபி காங்கிரஸ் தி மு க,அ தி மு க எல்லாம் நல்ல அண்டர் ஸ்டாண்டிங் உண்டு.மக்கள், குறிப்பாக தொண்டர்கள் தான் அடி முட்டாள்கள்
கற்பனை....செக்கும் இல்லை கேஷும் இல்லை.....
அய்யா தமிழ் பேசும் தமிழரே 14 கட்சிக்காரன் கிட்ட போய்... என்றைக்கும் தீ முக கூட்டணிக்கு வற்புறுத்த வில்லை முதல அதை நீ புரிந்துகொள் .உங்க கட்சிக்கு திராணி இருந்தால் மற்ற கட்சிகளை இணைத்து பாருங்க பார்க்கலாம் ரேஸில் எந்த குதிரை ஜெயிக்கும் என்று அறிந்து அதில் பெட் கட்டுறவன் தான் புத்திசாலி . உமக்கு அது இல்லை என்பது புரிகின்றது
எடப்பாடி தன் எட்டப்பன் புத்தியை காட்டிவிட்டார்.
கேடி பில்லா, கில்லாடி ரங்கா!
சினிமா, கற்பனை, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களை வைத்தே தமிழகத்தை ஆள முடியும் என்ற ஒரு கற்பனையில் மீடியாக்கள். காமராஜருக்கு அப்படி ஒரு பின்னணி கிடையாது என்பதை மறந்து விட்டார்கள். ஊழல் மன்னர்களை மக்கள் அறிவார்கள்.
தன் தேவைக்காக, இந்திய நாட்டின் தலைநகரம் சென்று, தேவை பூர்த்தியானவுடன் "கூட்டணியை" கழட்டி விட நினைத்திருக்கும், கயமைத்தனத்திற்கும், கூட்டணிக்கு உண்மையாக நடக்காமல், துரோக சிந்தனை உடையோர்க்கும், "ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்தும் வண்ணம், துல்லியமான, அறிவுபூர்வமான செய்தி கட்டுரை உண்மையின் உரைகல் வாசகர்களின் உள்ளங்களின் உரைகல் வாழ்த்துக்கள்
பிஜேபி காரன் இங்கே கால் ஊன்ற மற்ற கட்சிகளின் தயவு தேவை என்பதில் புரிந்து கொண்டு இப்போ அடிக்க கிளம்பிட்டானுக கூட்டணி அன்றி பிஜேபி நோட்டாவை தாண்டது
தமிழகத்தில் பெரிய கட்சி என்று கூறும் உங்கள் கட்சி திமுக.... 14 கட்சிகளை கூட்டணி என்று கட்டிக் கொண்டு அழுவது ஏன்.... தனித்து தேர்தலில் நின்றால்...... ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.
இப்படி சொல்லி சொல்லியே பாஜக கூட்டணி 18 சதவீத ஓட்டுக்களை அள்ளி விட்டது இது தெரியாமல் உங்களப் போன்ற சமச்சீர் அறிவிலிகள் இன்னும் நோட்டா கட்சி என்று சொல்லிக் கொண்டு சுய இன்பம் அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். திமுக வரும் தேர்தலில் சுடுகாட்டுக்கு போவது உறுதி அதன் பின் நீங்க அக்கட்சிக்கு போஸ்டர் ஒட்டினாலும் பிரயோஜனம் இல்லை.
மக்களுக்கும் சாரி அரசியல் கட்சிகளுக்கும் சாரி எடப்பாடி என்றுமே நம்பிக்கையாக இருந்தது இல்லை இதனால் தான் அம்மா அவர்கள் பன்னீர் செல்வத்தை முதல்வர் ஆக்கினார்