வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இப்படி விஷமம் செய்வது பவுல் தினகரனின் காருண்யா மதமாற்ற கும்பல்... காருண்யாவின் வன ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஈஷா தடையாக உள்ளது..கோவை பகுதியில் மதமாற்றம் செய்ய கடினமாக உள்ளதால் திருட்டு திராவிடியா கும்பலின் உதவியுடன் இந்த அவதூறு நாடகங்கள்.... காருண்யாவின். வேலைகளில் திராவிட கும்பலுக்கும் பங்கு உள்ளதால் பவுல் தினகரனின் அயோக்கியத்தனங்களுக்கு துணை போகிறது அரசு எந்திரம்..
எல்லா மத சாமியார்களும் பித்தலாட்டம் செய்து அப்பாவி மக்களை ஏமாற்றுபவர்கள் தான்!
ஈஷா மையத்தை முடக்க நடக்கும் திராவிட சதி
இந்த நடவடிக்கையை ஆரம்பித்த இருந்தே எடுத்திருக்க வேண்டும்.. இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் அந்த மீசை கோவாலு தான்.. முதலில் அவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
இந்த ஈஷா மையத்தை எப்படியாவது அபகரித்து கொள்ள பட வேண்டும் என்று மெட்ராஸ் ஹை கோர்ட்டும் முண்டி பார்த்தது. அது இன்று முறியடிக்கப்பட்டுள்ளது உச்ச நீதி மன்றத்தின் இன்றைய உத்தரவினால். அந்த இரண்டு பெண்மணிகளின் எந்த வாக்கு மூலத்தை மெட்ராஸ் உயர் நீதி மன்றம் ஏற்று கொள்ளவில்லையோ அதே வாக்கு மூலத்தை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டு காவல் துறை விசாரணை நடத்த கூடாது என்று சொல்லி விட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் திராவிட நீதி என்பது வேறு என்று. இதில் இந்த நீதிபதிகள் அனாவசியமாக தலையிட்டது தான். நான் சந்திரசூட் அவர்களை கேட்டுக் கொள்வது இதுதான். இந்த இரண்டு பேரையும் வேலையிலிருந்து ஓய்வு பெறுமாறு சொல்லவும். அவர்கள் அதை மறுத்தால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடவும்.இவர்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு.
மேல்மருவத்தூர் அருகிலுள்ள அச்சரபாக்கம் மலையில் ஒரு சிவன் கோவில் ஒரு நூற்றாண்டு காலமாக உள்ளது. அந்த கோவிலுக்கு செல்லும் பாதையை மடக்கி ஆங்காங்கு சிலுவைகளை நட்டு, அந்த மலையின் மீது ஏசு வந்துவிட்டதாக ஒரு கதை கட்டி அங்கு தேவாலயம் ஒன்றை பல கோடிகள் செலவு செய்து ஆடம்பரமாக கட்டி, இரவில் அந்த மலை முழுவதும் ஒளிரும் வண்ணம் விளக்கு அலங்காரங்களை செய்து வைத்திருக்கிறார்கள். சிவன் கோவிலுக்கு வருபவர்கள் அந்த பாதை வழியாக வரக் கூடாதாம். நமக்கு தெரிந்தது, அறிந்தது ஒன்றே ஒன்று தான். சிவன் சொத்து குல நாசம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். ஏசு பிறப்பதற்கு முன்பே நமது முன்னோர்கள் சொல்லி வைத்து போய் விட்டார்கள். ஆகவே, இவர்கள் ஏசுவை கொண்டு வந்து வைத்தாலும் சரி, சிலுவையை நட்டு வைத்தாலும் சரி, அங்கு சிவனும், குமரனும் தான் அந்த ஏசு உருவத்தில் இருக்கக் கூடும். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கிறிஸ்துவர்கள் அந்த தேவாலயத்தில் சிவனையும், குமரனையும் தான் கும்பிடுகிறார்கள்.
ஒரு நூற்றாண்டு அல்ல..பொ.யு ஆறாம் நூற்றாண்டில் இருந்தே உள்ள கோவில்... அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலின் துணைக்கோவில். நாவுக்கரசரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலம்.. வஜ்ர கிரி மலையில் சர்ச் அமைக்க பட சகல உதவிகளையும் செய்தவர் அன்றைய காஞ்சிபுரம் கலெக்டர் அல்லேலூயா சகாயம்... அங்கே சர்ச் முற்றிலும் அகற்ற படுதலே இன்றைய தேவை.
நானும் ஈஷா மையம் போய் இருக்கிறேன். ஒரு அருமையான இடம். சிவபெருமானின் அருள் மிகுந்த இடம். யோகி ஆதி சிலை, அதற்கு பின்னால் கொஞ்ச தூரம் போனால் அந்த மையம் . அங்கு செல்லும் போது சிவசக்தி நம்மை ஆசிர்வதிக்கிறது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.
ஒரு இந்துமத மையத்தில் பெண் பிரம்மச்சாரிகள் இருக்க கூடாதா !!! அப்படியானால் கிருஸ்துவ மதத்தில் எவ்வளவு கன்னியாஸ்திரிகள் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு சர்ச் மற்றும் அதன் அமைப்புக்களுக்குள் சென்று சர்வே நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். கோவையில் கிறிஸ்துவர்களின் காருண்யா மையம் விரிவடைய தடையாக இருப்பது இந்துமத ஈஷா மையம். இந்த மையத்தை ஏதாவது செய்து அகற்றி விட முனைப்புடன் இங்கிருக்கும் கிறிஸ்துவ திமுக அரசு முயன்று வருகிறது. இதற்கு கிறிஸ்துவ என்.ஜி.ஓக்கள் பெரும் பணத்தை திமுக குடும்பத்திற்கு பிச்சை போடுகின்றனர். இது தான் அந்த ரகசியம்.
கத்தோலிக்க சமுதாயத்தில் உள்ள கான்வென்ட் முறையை குறை கண்டு போப் மீது வழக்கு தொடருவார்களா? சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று சூளுரைத்த வாயை மூடச்செயது வாரிசு அரசியல் செய்யும் குடும்பம் முழுவதையும் சிறையில் தள்ள வேண்டும் அன்று திருந்தும் தமிழ்நாடு
பொது வெளிக்கு வந்த பிறகு ஏன் இந்த பதற்றம்??? மடில கனம் வழியில பயம்?
பொது வெளிக்கு யார் யா வந்தாங்க? அவங்க தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று பிரைவேட் ஆக இருக்கிறார்கள். உனக்கு இன்னொன்னு தெரியுமா? சில மணி நேரம் முன்பு உச்ச நீதி மன்றம் இந்த விவகாரத்தில் காவல் துறை விசாரணை நடத்த கூடாது என்று சொல்லி விவகாரத்தை தன்னிடமே மாற்றி கொண்டுள்ளது. மேலும் அந்த இரண்டு பென்மணிகளுடமும் மூன்று பேர் கொண்ட பெஞ்ச் ஆன்லைன் மூலம் பேசி அவர்கள் இருவரும் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் ஈஷா மையத்தில் தங்கி இருப்பதாகவும் தங்களுடைய சொந்த விருப்பங்களுக்கு மையத்தில் யாரும் தலையிடவில்லை என்றும் தங்களுடைய பெற்றோர்கள் சில நாட்கள் முன்பு வந்து தங்களை பார்த்ததாகவும் அதற்குண்டான சிசிட்டிவி வீடியோவையும் ஆதாரமாக தந்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதே வாக்குமூலத்தை மெட்ராஸ் உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு பெயர் தான் திராவிட நீதி. கும்முடிபூண்டிக்கு வடக்கே இந்த வாக்கு மூலத்தை ஏற்று கொண்டு இருக்கிறார்கள். மெட்ராஸ் உயர் நீதி மன்றம் பெஞ்சுக்கு ஜக்கியின் மூஞ்சி ஒரு கால் பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. அதனால் ஆர்டர் போட்டு விட்டார்கள். அந்த பெஞ்சை மக்கள் கழுவில் ஏற்ற வேண்டும் என்று அபிப்ராயம் வந்தாலும் ஆச்சரிய படுவதிற்கில்லை.