வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இஸ்ரோ தலைவர் நாராயணன் பாமர மக்களுக்காக பல பயன் பெறும் திட்டங்களை இஸ்ரோவின் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வருவதற்கு மிக்க நன்றி. நூறாவது தடவையாக செயற்கை கோள்களை விண்வெளியில் செயல் படுத்தியுள்ளயதற்கும் மிக்க நன்றி. செயற்கை கோள் மூலமாக இந்தியவின் பாமர மக்கள் யாவருக்கும் பயன் பெறும் வகையில் இலவசமாக அலைகற்றையை வழங்கும்படி இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பாமர மக்களுக்கு விண்வெளியிலிருந்து பாஞ்சி லட்சம் போட்டீங்களா?
ஏதேது இவரும் தேர்தல் களம் காணப்போறாரோ மக்களுக்காவே பாடுபடப்போகிறேன்னு நம்ம அரசியல் வியாதிகள் போலவே ஸ்டேட்மென்ட் உடறாரே வரவர அரசுத்துறை அதிகாரிகள் எல்லாமே போஸ்ட் ரிட்டைர்மென்ட் போஸ்ட்டை எதிர்பார்க்கிறார்கள்போல நாராயண நாராயண