வாசகர்கள் கருத்துகள் ( 32 )
ஐயா..மழை கு ஏன் வரவில்லை..
ஐயா...நல்ல டைம் பாஸ்..
பிரதமர் தமிழகம் வருவது மக்களுக்கு நல்லது. ஆனால், திமுக, அதிமுக போன்ற ஊழல்வாதிகளுக்கு நல்லது அல்ல.
Tamil Nadu will teach him a lesson.
1) தேர்தல் பத்திரம் உங்கள் கட்சிக்கு வழங்கிய நிறுவனங்கள் வருமான வரி நியாயமாக கட்டி உள்ளதா?2) வருமான வரி ஏப்பம் விட்டுஉங்கள் கட்சிக்கு கொடுத்ததா?
இந்த சந்தேகங்களையெல்லாம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தெரிந்து கொள்ளலாம். ஜனநாயகத்தில் எல்லாவிதமான சந்தேகத்திற்கும் இடம் உண்டு, நிவாரணமும் உண்டு. அதை விடுத்து வெறுமனே குற்றம் சுமத்துவதில் பயனில்லை. இதே கேள்வியை காங்கிரஸிடமும் கேட்க முடியும், மற்ற கட்சிகளிடமும் கேட்க முடியும். உச்ச நீதிமன்றம்தானே தேர்தல் பத்திர விவரங்களை SBI இடம் வெளியிடச்சொல்லி உத்தரவு பிறப்பித்தது? ஆகையால் இங்கே கருத்து போடுவதை விட்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு போடுங்கள். வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்
தமிழன் உணர்ச்சியில் ஒட்டு வாங்கி கொள்ளை அடைக்கும் கும்பல்/ குடும்பம் ...கட்சியை ஆரம்பித்தவன வளர்த்தவன பரம்பரை அதிகாரத்தில் இல்லை
பிரதமரின் தமிழக வருகையால் யாருக்கு நன்மை என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும்! மோடி அவர்கள் தம் பேரைக் கெடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது மட்டும் உறுதி!
பிரதமர் மோடி அவர்களுக்கு மக்களிடத்திலே ஒரு நல்ல பெயர் இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி. நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மைதான். தமிழகத்திற்கு அடிக்கடி வருவதன் மூலம் திமுக போன்ற கட்சிகளிடம் இருந்து பிரதமர் மீதானான " அண்டப்புளுகு ஆகாச புளுகு " " பீஸ் பீஸ் ஆக்கிடுவோம் போன்ற அநாகரீகமான விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டி வரும். அதனால் அவர்மீதான ஒருவகையான வெறுப்பை தமிழக மக்களிடம் ஏற்படுத்தலாம் , பேரை கெடுக்கலாம் என்றெல்லாம் யோசிப்பார்கள்தான். ஆனால் இதைவிட மோசமான விமர்சனங்களையெல்லாம் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வெற்றிவாகை சூடி வந்தவர்தான் நம் பிரதமர். வாழ்க தமிழகம், பாரத அன்னையின் புகழ் ஓங்குக
thamilan
சிலர் வராமல் இருப்பது தான் நாட்டுக்கு றெம்பெ ரெம்ப நல்லது......
இது ஜனநாயக நாடு பழைய மன்னர் ஆட்சி கிடையாது. முதல்வர் நாற்காலியில் உட்கார மட்டும் ஆசை பட கூடாது அதற்குறிய தகுதியையும் வளர்த்து கொள்ள வேண்டும். கட்சியில் உள்ள முதிர்ந்த அரசியல் வாதிகளையும் ஆலோசனையில் முன்னிறுத்த வேண்டும் மனைவி குடும்ப உறுப்பினர்கள் அல்ல. மேலும் வாரிசு அரசியலிய்ய கை விட வேண்டும் இல்லையேல் நிச்சயம் கட்சி இதனால் பின்னடைவை சந்திக்க நேரிடும். தற்காலத்தில் மக்கள் எல்லா தரவுகளையும் பார்க்கிறார்களா உண்மையய் பணம் கொடுத்து ஜால்லரா ஊடகங்ளை வைத்து ஊடகங்கள் மூலம் மறைக்க இயலாது
தீ மு க்கா அரசு குழப்பத்தில் உள்ளது
மேலும் செய்திகள்
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
8 hour(s) ago | 2