வாசகர்கள் கருத்துகள் ( 29 )
சின்னம்மா அரசியல்வாதியும் இல்லை.அரசு அதிகாரியும் இல்லை.எந்த பதவியும் இல்லாமலே கொள்ளையோ கொள்ளை அடித்து ஜெயிலுக்கு போன இந்த அம்மாவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தால் தமிழ் நாட்டின் நிலை என்னவாகும்?
எப்படியும் பழனிக்கு ஆப்பு வச்சிடணும்னு முனைஞ்சு இக்குறீங்க உங்க வலையில் சிக்க மாட்டேன்னு ஆடம் பிடிக்கிறாரே. அவர் பயந்த சுவாபவம் உஙகளுக்கு தெரியுது. ஆனா அவ்ரை சாவி கொடுத்து முன்னிறுத்தி இருப்பவர்கள் கில்லாடிகள் போல் தெரியுதே.
ஜெயலலிதாவின் கோரமான முடிவிற்கும் அவர் மீது ஊழல் கரைபடிந்ததற்கும் காரணம் இவர் குடும்பம்தான் .. மன்னார்குடியில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சென்னையில் கூட டி நகரில் பல லட்சங்கள் மதிப்புள்ள சொத்துகளை ஆட்டைய போட்ட குடும்பம் இது . அதிமுக அழியவேண்டுமென்றால் இவர்களை சேர்த்துக்கொள்ளலாம்
கர்ம வினை சும்மா விடாது. அதான் மூலையில் உட்கார்த்தி விட்டாச்சே, இனி ஒய்வு எடுக்கவேண்டியது தானே. கோயில் கோயிலாகச் சென்று பாவ மன்னிப்பு கோரி வரவேண்டிய காலம் இது.
உங்க தலை மேல மோடி கை வச்ச போதே, நீங்க காலி, அவங்க பேச்சை கேட்டு இப்படி எல்லாத்தையும் இழந்துட்டிங்களே
நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் சும்மா இருந்தாலே போதும் உங்கள் போயஸ் கார்டனில்
மதச்சார்பின்மை, ஜாதி பற்றி பேசும் திராவிடக் கட்சிகள் இவை இரண்டையும் அடிப்டையாக வைத்தே வாக்காளர்களை தேர்வு செய்கின்றார்கள். அந்த வகையில் பார்த்தால் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என்று சசிகலா கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். தென் மாவட்டங்களில் வெல்ல வேண்டுமென்றால் இதைச் செய்வதில் தவறில்லை .அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை. திமுக விஞ்ஞான ரீதியாக ஊழலை செய்வதால் கொஞ்சம் முன்னிலையில் இருக்கின்றார்கள். வாக்காளர்கள் திருந்தும்வரை தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியாது. இந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் சாபக்கேடு.
கரடியே காரி உமிழும்,
தேவையில்லாம சவுண்டு விடரதுனூ இததாண் சொல்வாக
புகழ்பெற்ற பழைய கும்பல் ஒன்று சேர்வது நாட்டுக்கு நல்லது இல்லை. இவர்களால் பி ஜே பி க்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்