வாசகர்கள் கருத்துகள் ( 29 )
மீதி எல்லாத்துறையிலும் ஈரம்வறண்டுபோச்சோ .இதிலேதாவது மிச்சம் மீதி விடப்பட்டிருக்கோ .கவனிங்க கவனிங்க ,நல்லா கவனிங்க
ஆண்டவா சீக்கிரமாக கல்கி அவதாரம் எடுத்து இந்த கேவலமான கேடுகெட்ட அயோக்கியர்களை அழித்து விடு ,இந்த பேரண்டத்தில் மிக கொடிய மோசமான பிறவி இந்த குடும்பம் தான்
விளையாட்டு துறை அமைச்சர் தனது பணியினை சரி வர செய்யவில்லை என்றுதானே அர்த்தமாகிறது.
ஒருவர் செயல்பாடு மோசமாக இருந்தால் தான் , சே நாமே அதை செய்திருக்கலாம் என்று தோன்றும். கருணை , ஸ்டாலின் ரெண்டு பேருக்கும் நேரடி சிந்தனையே வராது . தலைகீழ் யோசனை தான் வரும். அறிவாளிகள் .
பேசாம உங்களோடத அவருக்கு குடுத்துட்டு, அவரோடத நீங்க எடுத்துக்கோங்க... இல்லனா அப்பல்லோ தான் கூடிய சீக்கிரம் உங்களுக்கும்
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எப்படித்தான் இப்படி பேச முடியுதோ? கட்சிக்காரானே காறித்துப்பும் அவலம் தான் இவர்கள் மாடலோ
அந்த கார் பந்தயம் யாருக்காக நடந்துச்சுன்னு சொல்லி அதுபோல நீங்களும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொள்ள ஆசைப்படுவீங்க தலீவரே உங்களைப்பார்த்தால் கல்லூரி மாணவரை போலவே தோற்றம் தருவதால் நீங்களும் அதற்கு ஆசைப்படலாமே
அப்பாவை தலீவர் என்று மகன் புகழ்வதும், மகனைப்பார்த்து தோப்பனார் புளங்காகிதம் அடைவதும் நம்ம தமிழ்நாட்டில்தான் காண முடியும். ஒவ்வொரு முறையும் தன்னை மாணவன் என்றே எல்லோரும் நினைக்கின்றார்கள் என்று பெருமை பேசுவதும், தன்னைத்தானே புகழ்ந்துகொள்வதும் நம்ம வாக்காளர்கள் செய்த தவம் இது. புண்ணியம் இது. உலகத்தில் வேறு எங்கேனும் இந்துமாதிரி கேள்விப்பட்டீங்களா என்று சொல்லுங்கள் தெய்வங்களே. உடம்பெல்லாம் புல்லரிக்குமே உ பிக்களுக்கு
சிங்கம் 1 சினிமாவில் prakash ராஜ் வசனம் சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகள் பற்றி...நினைவுக்கு வருகிறது இவன் என்னடான்னா அவன பில்ட் அப் பண்றான் அவன் என்னடான்னா இவன பில்ட் அப் பண்றான் என்ற வசனம் மிகப் பொருத்தம்
ஆட்சி முடியப்போகுது எல்லாம் தோன்றும் .