வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சர்வாதிகாரி பிரபாகரன் மண்ணோடும் மண்ணாகிவிட்ட நிலையிலும் இன்னும் இலங்கையை பிடித்து கொண்டு தொங்கி கொண்டிருந்தால் வேலைக்காகாது
கொள்ளை அடித்த 10000 கோடிகளை கைபற்றி கொள்ளை அடிச்சவெங்களை சிறைதண்டனை கொடுத்து உள்ளே தள்ளினால் இந்திரா அம்மையாருக்கு இணையான தைரியம் மோடி அரசுக்கு இருக்குங்கலாம். ஆனா வாய் ஆட்டத்திலேயேதான் இருக்கு.
Sorry Mr. Seeman. As per international sea boarder each country had right to depend own territory. Suppose imangne your self your native country is srilanka, then you allow tamilnadu fisherman to catch fishes in your area. Dont talk like this. DMK government all are correpted and utter failure, I agreed.
தெரு தெருவா சுற்றி கொண்டு இருக்கும் பிஜேபி பி டீம் திரள் நிதி திருடனுக்கு அரசியல் அறிவு எங்கு இருக்கிறது , பிரபாகரன் பெரியார் சாவர்க்கர் வெச்சி பிழைக்கும் கோடாலி , பிஜேபி கொடுக்கும் பணத்தில் வாழும் ஜாதி
சொல்வது உண்மைதானே....
பெருமளவு உண்மை. இத்தனை முதல்வர்கள் இந்தியாவில் உருப்படியான வேலை எதுவுமின்றி இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது பிரமிப்பாக, அயற்சியாக, வெறுப்பாக, கோபமாக, எரிச்சலாக இருக்கிறது.
ஆட்சியை கொ டுத்து பாருங்க என்கிறார் தேர்தலில் வென்றால் கொடுக்க போறாங்க அப்படி ஒரு நிஜ வந்தால் அந்த கொடுமையை என் வாய்ல எப்படி சொல்வேன் ஹாஹா
உக்ரைனில் பாதிக்கப் பட்ட மக்களை கஷ்டப் பட்டு ஒரு குழு அமைத்து அவர்களின் தீவிர முயற்சிகளால், ஒரு பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை நேரில் சென்று அழைத்து வந்து, நல்ல உணவளித்து, பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டி கொடுக்க தெரிந்த நம் திராவிஷ அரசுக்கு பக்கத்தில் உள்ள இலங்கை சர்வ சாதாரணம். ரொம்ப சுலபமாக ஒரு குழு அமைத்து உடனே கூட்டி வந்து ஒரு பேட்டி யும் கொடுத்து விடுவார்கள். கச்ச தீவை திராவிஷ அப்பாவின் அப்பா அதாவது தாத்தாவின் ஆட்சியின் போது, இலங்கைக்கு அப்போதைய கான்-கிராஸ் ஆட்சி பரிசாக கொடுத்ததனால், இலங்கைக்கும் இவர்கள் மீது ஒரு அன்பு. அன்பால் எல்லா காரியத்தையும் திராவிஷ அப்பாவால் செய்ய முடியும் நன்கு சாதிக்க முடியும் என்று நம்புவோம். இனி இலங்கை அரசால் கைது செய்யப் படும் மீனவர்கள் கவலைப் பட தேவை இல்லை. உடனே போய் தமிழக அரசுஅழைத்து வந்து விடும்..