வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுப்பதால், குற்றவாளிகள் அகப்படுவார்களா? இந்நேரம் அந்த குற்றவாளிகள் பத்திரமாக, மிக பத்திரமாக ஏதாவது ஒரு அரசியல்வாதியின் வீட்டில் தஞ்சம் அடைந்திருப்பான்.
அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் குவாரி உரிமையாளர் தன்னுடைய கையில் வைத்து இருந்த தைரியம் தான் , குவாரி லைசன்ஸ் புதுப்பிக்க வில்லை , மற்றும் சினிமா பாணியில் கொலை செய்யும் துணிச்சல் , நீதிமன்றம் தான் சமூக சேவகர்களுக்கு கடைசி நம்பிக்கை
ஷரீஅத் படி புதைத்த உடலை தோண்டி எடுத்து ஹராம் என்று ஏதாவது மார்க்க மூர்க்க அல்லக்கை மூலமே திருட்டு திராவிடம் கோர்ட்டில் கேஸ் போட்டு இழுத்தடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது..
இந்த அரசுக்கு நெருக்கமானவர்களை எதிர்த்தால் முஸ்லீம் என்று கூட பார்க்கமாட்டார்கள்.
என்ன செஞ்சாலும் உச்ச மன்றம் சம்பந்த பட்ட திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற விடியா மாடல் அரசு நடத்தும் இருபத்தி மூனாம் புலிகேசியின் மங்குனிகளை விடுதலை செய்யும்...
திமுகவின் திராவிடமாடல் ஆட்சியில் மனித உயிர்களுக்கு பாதுகாப்பும் மற்றும் மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற குற்றங்கள் பல்கி பெருகி விட்டன வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்கா விட்டால் அப்போதைய நிலைமை இதை விட மோசமாகப் போய்விடும்.
கயவர்கள் ஆட்சி ,