வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தமிழர்களின் வீர விளையாட்டு. இல்லைன்னு சொல்லலை. ஆனால் ஒரு உயிர் பறி போனதே. 41 பேர் காயம் அடைந்தார்களே.அதற்கு யார் பொறுப்பேற்பார்கள். ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து உணர்ச்சி வெள்ளமாக போராட்டம் நடத்தினவர்கள் இந்த இழப்புகளை ஈடுகட்டுவார்களா.
கடந்த ஆண்டுகளில் பல பார்வையாளர்களும் கொல்லப்பட்டனர். அதுவும் திறந்த வெளியில் நடந்த மாடுபிடி விளையாட்டில் எங்கோ இருந்த சம்பந்தமில்லாத நபர்கள் கூட காயமடைந்தனர். இன்னும் இந்த அராஜகம் நீடித்தால் கோர்ட் மீதும் நம்பிக்கை போய்விடும். நீதியரசர் பானுமதி அவர்கள் அளித்த பழைய தீர்ப்பை மீண்டும் அமலாக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு என்பது நாட்டு மாடுகள் வளர்ப்பு சம்பந்தப்பட்டது ....தமிழ் நாட்டில் நாட்டு மாடுகள் இனம் வெகுவாக குறைந்துவிட்டது ....மாடுகள் இல்லாமல் விவசாயம் மனித வாழ்க்கை சாத்தியம் இல்லை ...நாட்டு மாடுகள் இனம் உயிர்ப்பிக்க ஜல்லிக்கட்டு அவசியம் தேவை ...இது போன்ற ஜல்லிக்கட்டு வேறு பெயர்களில் கர்நாடக ஆந்திராவிலும் உள்ளது ...இதை பாதுகாப்பாக நடத்த வேண்டும் ....சென்னையில் சாலை போக்குவரத்தில் தினம் ஒருவர் விபத்தில் பலி ...அதற்காக சாலை போக்குவரத்துக்கு தடை செய்ய முடியுமா?? ....மனித உயிருக்கு இங்கு மதிப்பில்லை ..ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக நடத்த அக்கறையில்லை ...அதுதான் காரணம் ...
ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் மற்றும் முறையான பயிற்சி பெற்றவர்கள் இந்த மாதிரி விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள்
மாடு வளப்பது சரி ஆனால் ஜல்லிக்கட்டு தேவையில்லை.
விடியல் சார் உடனே கிளம்பு, நிவாரணம் மக்கள் காசுல, ஸ்டிக்கர் கருணாநிதி பேர்ல இருக்கட்டும். அண்ணா பல்கழை, கவர்னர், அந்த ஈரோடு வெங்காயம் எல்லாம் மக்கள் மருந்துடுவாங்க, நம்ம டிவி எல்லாத்துலயும் இதே நியூஸ் இருக்கும், எல்லோருகும் விடியல்
தினசரி நூற்றுக்கணக்கான சாலை விபத்துக்கள் நடக்கின்றன. அதனால் சாலை போக்குவரத்தை நிறுத்தி விடலாமா? டாஸ்மாக்கி்னால் பல இளைஞர்களின் உயிர் பரி போகிறது. ஏன் டாஸ்மாக்கை மூடவில்லை. எவ்வளவு பாதுகாப்பு உபகரணங்களுடன் செய்தாலும் பெரிய கட்டுமான திட்டங்களில் சில சாவுகள் நடந்துதான் தீர்கிறது. காலம் காலமாக நடக்கும் ஒரு வீர விளையாட்டை நிறுத்திவிட்டு நாம் இங்கு போய் தமிழ் கலாச்சாரம் பேசுவது. முன் ஜாக்கிறதையுடன் விளையாடினால் சாவு தவிர்க்கக் கூடியதே.
சுயோ மோட்டோ , உச்ச நீதி மன்றம் , உயிர் பலி . தை ஒன்றாம் தேதி. அரசு பரிசு .
இந்த வி ளையாட்டு வேண்டுமா. அந்த குடும்பத்துக்கு பதில் என்ன.
ஒரு நேரத்தில் ஒரு வீரன் ஒரு மாட்டை மட்டுமே அடக்க முயற்சி செய்யவேண்டும்.. அதுதான் சரியான விதி... கும்பலாக ஒரே மாட்டை விரட்டி அதை மிரளச்செய்து மிதி முட்டு வாங்குவது வீரம் அல்ல பெரும் கேணத்தனம்....இதில் சாராயம் சாதி போதை வேறு.....