வாசகர்கள் கருத்துகள் ( 11 )
Government machinery to be punished immediately, atleast five people, no fear of Accountability, DMK government to be blamed
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மற்ற மத கட்டுமானங்களையும், அரசியல்கட்சி தலைவர்களின் சிலைகளையும் இதுபோல திருட்டு திமுக அரசு இடித்து அகற்றுமா...?
அடுத்து அந்த இடத்தில் கலைஞர் பெயரில் ஆர்ச் வரப் போகுதா.... மீனாட்சி பேருந்து நிலையம் பெரியார் பேருந்து நிலையம் ஆயிடுச்சு, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் ஆயிடுச்சு.... இப்படியே போகட்டும்...
நன்கு திட்டமிட்டு பகலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நிதானமாக செய்து இருக்க வேண்டும். அநியாயமாக ஒரு தொழிலாளி பலியாகி விட்டார். ஓம் சாந்தி
வீடியோவைப் பாத்தேன். தூண் இருக்கும் திசையிலேயே தூனை இடிக்கிறாரு டிரைவர். மேலே விழாம எங்கே விழும்? முதலில் அவருக்கு லைசன்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்க. இந்தியாவில் கண்டவனெல்லாம் எல்லா வித வாகனங்களையும் ஓட்டி ச்சீப்பா வேலையை முடிச்சுத் தரான்.
பின் விளைவுகளை பற்றி துளியும் கவலைப்படாத திருட்டு திராவிட ஜென்மங்கள்
இதிலும் எப்படி எளிதாக முடித்து கொள்ளை அடிக்கலாம். இவர்கள் வேலையே கொள்ளை அடிப்பது தான்
அரசியல்வியாதிகள் மக்களின் தலைவர்களா ? மக்கள் விரோதிகளா ?
கையாலாகாத அரசு. திட்டமிடுதல் இல்லாததால் ஒரு உயிர் போயிற்று. இதற்கு அரசு என்ன செய்யப்போகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யும் வேண்டும். அவர்களது சொத்தில் இருந்து இறந்தவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் கள்ள சாராயத்தில் இறந்தவருக்கு 10 லட்சம் கொடுத்தது போல் இவரது குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும்.
ஒரு தூணை இடிப்பதற்கு கூட திட்டம் வகுக்க தெரியாத அரசு. நிர்வாக திறமையின்மை. ஒரு உயிர் போய்விட்டது குடும்பத்திற்கு 3 லட்சம் கொடுத்து முடித்து விடுவார்கள். கேவலம்.