வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அய்யாவு அய்யா தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துவிட்டாரா ? இது என்னடா புது புரளி ?
கள்ளச்சாராய சாவுக்கு முழுக்காரணம் திறனற்ற திமுக தலைமையிலான மனநல குன்றிய விடியாத ஆட்சீயே . கள்ளச்சாராயத்தை பற்றி இப்போதுதான் மொதல்வரின் கவனத்திற்கு வந்ததென்பது ஆசுகர் அவார்டுக்குரிய நாடகம் . ஒரு நேர்மையான எஸ்பியே விருப்ப ஓய்வில் செல்கிறாரென்றால் இந்த திராவிட மாடலின் ஆட்சியின் லச்சணம் பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளனும் . ஓசியும் இலவசங்களும் வாங்கி கொண்டு கையாளாகத தற்குறிகளுக்கு வாக்களித்து கள்ளச்சாராய சாவுக்கு காரணமாகிவிட்டோம்
இவர்களே வெளியேற்றுவார்களாம். இவர்களே அனுமதியுங்கள் என்று கூறுவார்களாம். நல்ல செட்டப் நாடகம்.
Romba nallavan neeyi...
இன்னுமா முதல்வர் பதவியில் இருக்கிறார்.. வெளியேற்ற பட வேண்டியவர் தமிழக முதல்வர் தான்.. முதல்வர் பதவி விலக வேண்டும்.
எல்லாரும் ஒரே குட்டையில் ஓரின மட்டைகள்..ஏன் இவர் சொல்லாமலே சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.
உங்க ஆட்சியிலும் நடந்திருக்கிறது. ஆகவே எங்களது நடந்தது குறித்து நீங்கள் கேள்வி எழுப்புவது முறையல்ல. ஐயா, உங்கள் சகோதரி தமிழகப் பெண்களிடம் கடந்த சட்ட சபை தேர்தல் சமயத்தில் மது விலக்கு, ஒழிப்பு குறித்து கொடுத்த வாக்குறுதி (முதல் கையெழுத்து இன்ன பிற உத்தரவாதம்) எல்லாம் வெறும் நடிப்பா? இலவசங்களைக் கொடுத்து தமிழக மக்களையும், உடன் பிறப்பையும் ஏமாற்றுவதே "அண்ணன் வாரார் விடியல் தாரார்" , "நாற்பதும் நமதே" punch dialogs. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்
பங்காளிகள் சண்டை
என்ன நடிப்பு சாமி.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
1 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
3 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
4 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
4 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
4 hour(s) ago | 2
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4 hour(s) ago